Friday, May 24th, 2013
சிறப்புச்-செய்திகள்/ கட்டுரைகள்/ நிகழ்வுகள்/ தமிழக-செய்திகள்/ விளையாட்டு / சினிமா/ அழகுக்-குறிப்பு/ மருத்துவம்

விசேட செய்தி

mannar

மன்னார் எழில்நகரிலிருந்து தமிழர்களை வெளியேற்றிவிட்டு 600சிங்களவர்களை குடியேற்ற முயற்சி [May 24, 2013]

மன்னார் எழில்நகர் பகுதியில் குடியிருந்த தமிழ் மக்களை வெளியேற்றிவிட்டு அங்கு 600 சிங்கள குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு எடுபிடியாக ...

செய்திகள்

gow cut

முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுக்கிறார்கள் [May 24, 2013]

மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக தினக்கதிரில் செய்தி வெளியானதை பார்த்த நேயர் ஒருவர் ...
TODAY4

வைகாசி விசாக பூரணை தினத்தில் காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைகாசி சடங்கு [May 24, 2013]

வைகாசி விசாக பூரணை தினத்தில் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் வருடாந்த வைகாசிச்சடங்கு உற்சவத்தின் பிரதான வெள்ளிக்கிமை பூஜை இன்று 24ம்திகதி வெள்ளிக்கிழமை ...
bikku

முஸ்லீம்கள் மாடுவெட்டுவதை கண்டித்து தலதாமாளிகைக்கு அருகில் புத்தபிக்கு தீக்குளிப்பு [May 24, 2013]

பௌத்த மதத்தை பெரும்பான்மையாக கொண்ட இலங்கையில் முஸ்லீம்கள் மாடுகளை வெட்டுவதை கண்டித்து வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த ...
kotta

மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க மாட்டேன்- கோத்தா அகங்காரம் [May 24, 2013]

மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  கொழும்பிலிருந்து வெளிவரும் டெயிலிமிரர் ஆங்கில பத்திரிகைக்கு அவர் இதனை ...
valikamam north 1

காணி சுவீகரிப்பு பற்றி ஐ.நா. கேள்வி கேட்க கூடாது என பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார் [May 24, 2013]

தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்புடன் எவ்விதமான இணக்கங்களையும் ஏற்படுத்தி கொள்ள முடியாது என சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவுக்கு அறிவித்துள்ளது.   பலாலி விமான நிலையம், ...
pillaiyar

மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் கடலை உட்கொண்ட 33 பேர் வைத்தியசாலையில் [May 24, 2013]

அம்பாறை, திருக்கோவில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று (24) காலை பிரசாதமாக வழங்கப்பட்ட கடலையை உட்கொண்ட 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் உட்கொண்ட ...
british flag

இலங்கையர்களை இங்கிலாந்துக்கு கடத்தும் 18 பேர் கைது [May 23, 2013]

இலங்கையர்களை சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ...
samban (1)

நேற்று சிவசக்திக்கு ஆனந்தனுக்கு நாளை எனக்கா? – நான்காம் மாடி விசாரணை குறித்து சம்பந்தன் [May 23, 2013]

'சிவசக்தி ஆனந்தனை நேற்று விசாரணை செய்தீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? ஏன் நீங்கள் இப்படி தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றீர்கள்? தமிழர்களும், ...
Rayappu Joseph, Bishop of Mannar

‘பிரபாகரனுடன் என்னை ஒப்பிடவேண்டாம். – நான் சமாதானத்தை விரும்புபவன் -மன்னார் ஆயர் [May 23, 2013]

பிரபாகரனுடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இனவாத ...
woolwich_knif

முஸ்லீம் பயங்கரவாதிகளின் தாக்குதலை அடுத்து டேவிட் கமரோன் நெருக்கடி குழுவை கூட்டியுள்ளார் [May 23, 2013]

லண்டனில் நேற்று முஸ்லீம் பயங்கரவாதிகளால் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அரசின் நெருக்கடி குழுவின் ஒரு அவசரக் ...
chenkalady_c1

பெற்றோரை கொலை செய்த நவீன கண்ணகிக்கும் அவளது காதலர்களுக்கும் விளக்க மறியல் [May 23, 2013]

மட்டக்களப்பு- செங்கலடி நகரில் நள்ளிரவில் தனது தாயையும் தந்தையும் கொலை செய்த 16வயது மாணவியையும் அவளது காதலர்கள் மூவரையும் தொடர்ந்து 29ஆம் திகதி வரை ...
vadali

படைகளுக்கு காணியா? பருத்தித்துறை திக்கத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு [May 23, 2013]

பருத்தித்துறை திக்கம் பிரதேசத்தில் படையினரின் தேவைக்காகச் சுவீகரிக்கப்படும் காணியை அளவீடு செய்வதற்காக கடந்த திங்கட்கிழமை அங்கு சென்ற நில அளவை திணைக்களத்தினர் காணி உரிமையாளர்கள் ...
25

பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டு. எல்லைக்கிராமத்தில் இலவச வகுப்பு [May 23, 2013]

பிரான்ஸில் உள்ள பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியும் எல்லைப்புற கிராமமுமான 40 வட்டை விபுலானந்தா வித்தியாலயத்தில் ...
london

லண்டனில் முஸ்லீம் பயங்கரவாதிகள் தாக்குதல் – ஒருவர் பலி [May 22, 2013]

லண்டனில் இன்று நடைபெற்ற ஒரு தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.   லண்டனில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ள நிலையில் கோப்ரா என்று ...
u3

மட்டக்களப்பு புல்லுமலையில் பசில்ராஜபக்சவிடம் துண்டுபிரசுரம் கொடுத்த இருவர் கைது! [May 22, 2013]

மட்டக்களப்பு புல்லுமலை,உறுகாமக் கிராமங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக வருகைதந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ச தலைமையிலான குழுவினரிடம் துண்டுப்பிரசுரம் கையளித்த இருவரை இலங்கை ...
mano

சிங்களவர்களையும் புத்தரையும் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும்- மனோ கணேசன் [May 22, 2013]

இலங்கையின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.  இந்த நாடு ...
mullivaikal

தமிழர்களை கொன்ற நினைவு நாளுக்காக தமிழர்களிடம் 10ரூபா அறவிடும் வடமாகாணசபை [May 22, 2013]

தேசிய போர் வீரர்கள்' தினத்தை முன்னிட்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரையை வடக்கு மாகாண சபை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வாங்க வேண்டும் ...
sampanthan-with-srilanka-flag

ஐ.நாவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்- நாடாளுமன்றத்தில் சம்பந்தன் [May 22, 2013]

சமாதானத்தை விரும்பும் தமிழர்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வொன்றே தேவையாகவுள்ளது. எனவே, நேர்மையான முறையில் நடந்துகொண்டு தீர்வை வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று ...
east_province02

கிழக்கு மாகாணசபை அமர்வை பிற்போட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினா் போராட்டம்! [May 21, 2013]

கிழக்கு மாகாணசபை அமர்வை சபையின் தவிசாளர் தன்னிச்சையாக பிற்போட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாகாணசபைக்கு முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ...
deathbody

சென்னையில் தாய், மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இலங்கைத் தமிழர் [May 21, 2013]

சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன் ...
Sivasakthy Ananthan

4ஆம் மாடியில் சிவசக்தி ஆனந்தனிடம் 2 மணி நேர விசாரணை! [May 21, 2013]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை நான்காம் ...
aa

சம்மாந்துறையில் பாரிய வாகன விபத்து- மூவர் காயம் [May 21, 2013]

சம்மாந்துறை நெல்லுப்பிட்டிச் சந்தியில் இன்ற காலை இடம்பெற்ற பாரிய விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். மின் தூண்களை ஏற்றிவந்த பாரிய நீண்ட கனரக வாகனம் கட்டுப்பாட்டை ...

விளையாட்டுச் செய்திகள்

FIFA

2012ஆம் ஆண்டுக்கான தங்கப்பந்து விருதை அர்ஜென்டினாவின் லியனல் மெஸ்ஸி பெற்றுள்ளார்! [January 8, 2013]

2012 ஆம் ஆண்டுக்கான பீபாவின் (FIFA) சிறந்த கால்பந்து வீரராக ...
tony

பிரபல கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான டோனி க்ரெய்க் இன்று காலமானார்! [December 29, 2012]

பிரபல கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான டோனி க்ரெய்க் இன்று சனிக்கிழமை ...

சினிமா

Sivakarthikeyan

சிவகார்த்திகேயனின் சம்பளம் 2 கோடி? [May 11, 2013]

இலட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் தற்போது கோடிகளில் புரண்டுக் ...
banu

பழம்பெரும் குணச்சித்திர நடிகை பானுமதி காலமானார் [February 5, 2013]

குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த பழம்பெரும் நடிகை பானுமதி தன்னுடைய 67வயது ...

அழகுக் குறிப்புகள்

hair

கவர்ச்சியான அழகு நிறைந்ததா பெண்ணின் கூந்தல்? [June 9, 2012]

தலைமுடிக்கும் பாலியல் உணர்விற்கும் தொடர்பிருப்பதாக பிரபல பாலியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ...
02-cucumber300

இளமையும் அழகும் வேண்டுமா? கலர் கலரான மரக்கறி பழவகைகளை உண்ணுங்கள் [June 5, 2012]

உணவுகளின் வர்ணங்கள் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையவை. ஓரஞ்ஸ், சிவப்பு, பச்சை, ...

மருத்துவம்

kottu-and-fried-rice

கொத்து மற்றும் பிரைட்ரைஸ் சாப்பிடுவதால் ஆயுட்காலம் குறையும் [November 22, 2012]

கொத்து மற்றும் பிரைட்ரைஸ் சாப்பிடுவதால் ஆயுட்காலம் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வொன்றில் ...
fenugreek-leaves

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற வெந்தையக்கீரை! [August 13, 2012]

நாம் உண்ணும் உணவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் ...

சமைப்போம் சுவைப்போம்

இடியப்பம்

ஐரோப்பாவில் இடியப்பம் சொதி சம்பல் – ஆபத்தை விலைகொடுத்து வாங்கும் தமிழர்கள் [August 31, 2012]

 தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் எல்லாம் கடைகளில் பிட்டு, இடியப்பம் ...
aval

சத்தும் ரூசியும் நிறைந்த அவல் லட்டு செய்யும் முறை! [April 10, 2012]

அவல் லட்டு பத்து நிமிடத்தில் தயாரிக்கலாம். எளிமையான சத்தான இனிப்பு ...

முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுக்கிறார்கள்

மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக தினக்கதிரில் செய்தி வெளியானதை பார்த்த நேயர் ஒருவர் இந்த படத்தையும் அனுப்பி வைத்ததுடன் ஏன் சிங்களவர்கள் மாடு மேலும்

வைகாசி விசாக பூரணை தினத்தில் காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைகாசி சடங்கு

வைகாசி விசாக பூரணை தினத்தில் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் வருடாந்த வைகாசிச்சடங்கு உற்சவத்தின் பிரதான வெள்ளிக்கிமை பூஜை இன்று 24ம்திகதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் ஊர்சுற்றுக்காவியம் பாடப்பட்டு ஆலய தல மேலும்

முஸ்லீம்கள் மாடுவெட்டுவதை கண்டித்து தலதாமாளிகைக்கு அருகில் புத்தபிக்கு தீக்குளிப்பு

பௌத்த மதத்தை பெரும்பான்மையாக கொண்ட இலங்கையில் முஸ்லீம்கள் மாடுகளை வெட்டுவதை கண்டித்து வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். முஸ்லீம்களின் மேலும்

மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க மாட்டேன்- கோத்தா அகங்காரம்

மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  கொழும்பிலிருந்து வெளிவரும் டெயிலிமிரர் ஆங்கில பத்திரிகைக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு காவல்துறை மேலும்

காணி சுவீகரிப்பு பற்றி ஐ.நா. கேள்வி கேட்க கூடாது என பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார்

தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்புடன் எவ்விதமான இணக்கங்களையும் ஏற்படுத்தி கொள்ள முடியாது என சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவுக்கு அறிவித்துள்ளது.   பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை விரிவுப்படுத்துவதற்காக 3 ஆயிரம் ஏக்கர் மேலும்

மன்னார் எழில்நகரிலிருந்து தமிழர்களை வெளியேற்றிவிட்டு 600சிங்களவர்களை குடியேற்ற முயற்சி

மன்னார் எழில்நகர் பகுதியில் குடியிருந்த தமிழ் மக்களை வெளியேற்றிவிட்டு அங்கு 600 சிங்கள குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு எடுபிடியாக செயற்படும் மன்னார் பிரதேச செயலாளர் டி.தயானந்தா இந்த நடவடிக்கைகளில் மேலும்

மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் கடலை உட்கொண்ட 33 பேர் வைத்தியசாலையில்

அம்பாறை, திருக்கோவில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று (24) காலை பிரசாதமாக வழங்கப்பட்ட கடலையை உட்கொண்ட 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் உட்கொண்ட கடலை விஷமாகியதில் பாதிக்கப்பட்ட 33 பேரும் திருக்கோவில் மாவட்ட மேலும்

இலங்கையர்களை இங்கிலாந்துக்கு கடத்தும் 18 பேர் கைது

இலங்கையர்களை சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்களில் மேலும்

நேற்று சிவசக்திக்கு ஆனந்தனுக்கு நாளை எனக்கா? - நான்காம் மாடி விசாரணை குறித்து சம்பந்தன்

'சிவசக்தி ஆனந்தனை நேற்று விசாரணை செய்தீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? ஏன் நீங்கள் இப்படி தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றீர்கள்? தமிழர்களும், அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனிதர்களே மேலும்

'பிரபாகரனுடன் என்னை ஒப்பிடவேண்டாம். – நான் சமாதானத்தை விரும்புபவன் -மன்னார் ஆயர்

பிரபாகரனுடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பு முளைத்துள்ளது. இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய மேலும்

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

razeek

பேசப்போன செழியனை சுட்டுக்கொன்ற புலிகள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-14 இரா.துரைரத்தினம் [November 25, 2012]

இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட

இணைப்புக்கள்

சொன்னாலும் குற்றம்

pillaiyan and mahinda

மகிந்தவுக்கு பிள்ளையான் ஆலோசகர்..ஹா…ஹா.. [September 18, 2012]

செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...

சிறப்புச் செய்திகள்

SAM_0039

இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு வவுனியாவில் கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி [May 18, 2013]

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ...
Eravur 1

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கு முஸ்லிம் நாடுகள் நிதியுதவி! [May 9, 2013]

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் நாடுகளின் நிதியுதவியைக் ...

கட்டுரைகள்

Eravur

பள்ளிவாசல்களில் படுகொலை நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் [May 12, 2013]

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ...
tamilnadu parliment

தமிழ்நாட்டில் வேலைக்காரியுடன் மட்டும் தான் தமிழில் பேசுகிறார்கள்- நக்கீரன் [May 7, 2013]

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட ...

நிகழ்வுகள்

25

பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டு. எல்லைக்கிராமத்தில் இலவச வகுப்பு [May 23, 2013]

பிரான்ஸில் உள்ள பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ...
iranamadu amman 1

இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய தேர்திருவிழா [April 24, 2013]

கடந்த நான்கு வருடங்களுக்கு பின்னர் கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ...

இந்தியச் செய்திகள்

India 1

இந்திய எல்லைப்பகுதியில் சீன இராணுவம் அத்துமீறல் [April 24, 2013]

இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
evks-puthiyatalaimurai1

புதிய தலைமுறை தொலைகட்சி நிறுவன தலைவர் மீது சிபிஐ விசாரணை [April 4, 2013]

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...

ஐரோப்பிய செய்திகள்

1

வாகன இலக்க தகடு ஒன்று ஒரு இலட்சத்து 35ஆயிரம் பிறாங்கிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது [February 21, 2013]

செங்காளன் மாநிலத்தில்  SG 1 என்ற கார் இலக்க தகடு ...
st margerthen

சுவிஸ் சென்மார்க்ரேதன் பகுதியில் வயோதிப தம்பதிகள் சுட்டுக்கொலை [January 29, 2013]

சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
bresil

பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். [March 14, 2013]

பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...

தென்னாசிய செய்திகள்

afkan women police

அமெரிக்க இராணுவ ஆலோசகரை சுட்டுக்கொன்ற ஆப்கானிஸ்தான் காவல்துறை பெண் ஊழியர் [December 24, 2012]

ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
child

தலிபான் முஸ்லீம் பயங்கரவாதிகள் இன்றும் போலியோ மருந்து வழங்கியவர்களை கொன்றுள்ளனர். [December 19, 2012]

பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...

ஆசிய பசுபிக் செய்திகள்

london helicopter

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க உலங்குவானூர்தி விபத்து [April 16, 2013]

கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
flood in ausralia

வெப்பத்தால் தீ அபாயத்தில் சிக்கியிருந்த ஒஸ்ரேலிய குயின்ஸ்லாண்டில் வெள்ள அபாயம் [January 28, 2013]

கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...

மத்திய கிழக்கு செய்திகள்

Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
east-jerusalem

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரையில் 3000 வீடுகளை நிர்மாணிக்க இஸ்ரேல் திட்டம்! [December 1, 2012]

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...