ஓன்றில்ல இரண்டல்ல நூறாயிரம்
எங்கள் சொந்தங்கள் அழிந்தது கொடுந்துயரம்
எந்நாளும் நினைத்து நினைத்து அழுது துடிக்கிறோம்....
அந்த முள்ளிவாய்க்கால் சோகம் தன்னை நினைத்து அழுகிறோம்...
தங்களை விடுதலை செய்ய வேண்டும், அல்லது பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரி தமிழ் அரசியல் கைதிகள் இன்று இரண்டாவது நாளாக சாகும்வரையான உண்ணாவிரதத்தை ...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் வன்னி இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. யாழ்ப்பாணம் மார்டீன் ...
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ். தர்ஷானந் சிறிலங்கா இராணுவத்தினர் முன்னிலையில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி
பேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனம் முதல் தடவையாக பங்குச் சந்தை வர்த்தகத்துக்கு வரவுள்ள நிலையில், அதன் பங்கு ஒன்றுக்கு 38 அமெரிக்க டொலர் என ...
முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு அஞ்சலி நிகழ்ச்சிகள் வவுனியா நகரசபை மண்டபத்தில் அனுட்டிக்கப்பட்டது. வன்னி யுத்தத்தில் உறவுகளை இழந்த பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டு ...
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தாக்கப்பட்டதை அடுத்து அத்தாக்குதலுக்கு துணைவேந்தர் பின்னணியில் இருந்தார் என குற்றம் சாட்டி யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரது அலுவலகம் மாணவர்களால் தாக்கப்பட்டதோடு ...
முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூரும் வகையில் இன்று யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய தமிழர் தாயகப்பகுதிகளில் அஞ்சலி நிகழ்ச்சிகளும், வழிபாடுகளும் இடம்பெற்றன.
யாழ்.
பிரான்சின் வரலாற்றுப் புகழ்மிக்க மனித உரிமைச் சதுக்கத்தில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர்நடுவம், சொலிடாரித்தே
வன்னி பிரதேசத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை துரிதப்படுத்தும் வகையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருக்கும் சிங்களரான எம்.கே. பந்துல கரிச்சந்திர இன்று மாவட்ட ...
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதியை வழங்கியது.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி ...
ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸுக்கு ஹோமகம நீதவான் ...
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தும் வகையில் லண்டன் - பாரிஸ் நகர வீதிகளில் முள்ளிவாய்க்கால்
ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் அதிகாரப்பரவலாக்கல் தீர்வினை எட்டுவதற்குரிய எந்தவித வாய்ப்புகளும் இல்லை. எனவே முதலில் அரசியலமைப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். மீள்
தனது கணவரான சரத் பொன்சேகாவை நிபந்தனைகள் எதுவுமின்றி விடுதலை செய்வதாக அதிபர் மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்தார் என அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பூர்வீகக் குடிகளான நம் தமிழினச் சொந்தங்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன் சிங்கள பெளத்த இனவெறி அரசு நடத்தி முடித்த ...
தமிழீழ தேசிய துக்கநாள் நிகழ்வுகள் நாளை வெள்ளிக்கிழமை மெல்பேர்ணில் மாலை 5 மணிக்கு, State Library முன்றலிலும், சிட்னியில் Silver Water Bahai Centre இல், ...
கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பாக அம்மாகாணத்தில் பலம் பொருந்திய இரு கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ...
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதற்கான தெளிவான வரைபு ஒன்றுக்கு குறைவான எந்தவொரு திட்டத்தையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஏற்றுக்கொள்ள
சிறைவைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா நாளை மறுதினம் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கம் நாளை மறுதினம்
தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18 முதல், தமிழீழத் தாயகம் நோக்கிய, வானலை ஒலிபரப்பொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது.புலத்துக்கும் நிலத்துக்குமான உறவுப்பாலமாக
சிறிலங்கா பிரிமியர் லீக் 20-20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் ...
புராதன ஒலிம்பிக் போட்டிகள் நடந்த கிரேக்கத்தில், இடம்பெற்ற ஒரு வைபவத்தில், ...
நடிகை சினேகாவின் திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. அவருக்கு ...
தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத காமெடிப் படங்களில் ஒன்றான இம்சை அரசன் ...
இன்றைக்கு கூந்தல் வளர்ச்சிக்கும், கூந்தலுக்கு நறுமணம் ஊட்டவும் எண்ணற்ற ஷாம்பு, ...
உடலின் ஆரோக்கியத்தை சருமம் காட்டிக்கொடுத்துவிடும். உடலின் ஜீரணத்தன்மை சரியாக இருந்தாலே ...
அஜீரணக்கோளாறு என்பது இன்றைக்கு பெரும்பாலானவர்களை வாட்டி வதைக்கிறது. உண்ணும் உணவு ...
முகத்தின் அழகிற்கும், வசீகரத்திற்கும் காரணமாக திகழ்பவை பற்கள். குழந்தை பருவத்தில் ...
அவல் லட்டு பத்து நிமிடத்தில் தயாரிக்கலாம். எளிமையான சத்தான இனிப்பு ...
கரட் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவாகும். சருமம் பொன்னிறமாகும். எண்ணற்ற ...
கொடுந்துயரை தந்து சென்ற மேமாதம்- ஒன்றல்ல இரண்டல்ல நூறாயிரம்!
யாழ். துணைவேந்தரின் அலுவலகத்தின் மீது மாணவர்கள் தாக்குதல்!
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தாக்கப்பட்டதை அடுத்து அத்தாக்குதலுக்கு துணைவேந்தர் பின்னணியில் இருந்தார் என குற்றம் சாட்டி யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரது அலுவலகம் மாணவர்களால் தாக்கப்பட்டதோடு அவரது உருவப்படமும் மாணவர்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை மாணவர் மேலும்
கொடுந்துயரை தந்து சென்ற மேமாதம்- ஒன்றல்ல இரண்டல்ல நூறாயிரம்! (Video)
ஓன்றில்ல இரண்டல்ல நூறாயிரம்
எங்கள் சொந்தங்கள் அழிந்தது கொடுந்துயரம்
எந்நாளும் நினைத்து நினைத்து அழுது துடிக்கிறோம்....
அந்த முள்ளிவாய்க்கால் சோகம் தன்னை நினைத்து அழுகிறோம்...
உண்ணவும் உணவில்லாமல் உடுக்கவும் உடையில்லாமல்
உறங்கவும் முடியாமல் தவித்தார்கள்.
காயத்திற்கு மருந்தில்லாமல் கட்டி அழ முடியாமல்
கொத்துக்குண்டு நடுவினிலே மேலும்
கிழக்கு பல்கலைக்கழக பொருளியல்துறை தலைவர் குமாரவேல் தம்பையா, வவுனியா ஆசிக்குளம் கிராமத்தை பிறப்பிடமாக கொண்டவர். அவர் சுட்டுக்கொல்லப்படும் போது அவருக்கு வயது 48 மட்டுமே.
இணைப்புக்கள்
இதுகளை சொல்லவே வெக்கமாக கிடக்கு.
கிட்டடியில எங்கட ஈழத்து எம்.ஜி.ஆர். யாழ்ப்பாணத்தில ...
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளை மையப்படுத்தி முள்ளிவாய்க்கால், மூன்றாமாண்டு ...
நீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in ...
இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் இன்றைய நிலை அவர்தம் ...
மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் ...
அம்பாறை காரைதீவில் தயாரிக்கப்பட்ட முதல் குறுந் திரைப்படமான பட்டறிவு திரைப்பட ...
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வறிய மாணவர்களின் கணிணி அறிவை விருத்தி செய்யும் ...
நேபாளில் நேற்று காலை நடந்த விமான விபத்தில் அமிதாபின் 'பா' ...
நித்தியானந்தா மதுரை ஆதீன மடத்திற்குள் இருக்கக் கூடாது என்ற கோரிக்கையை ...
லண்டனில் பொது துறைகளின் ஊழியர்கள் இன்று 24மணி நேர வேலை ...
அதிபரை தெரிவு செய்வதற்காக பிரான்ஸில் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட ...
ஏமனில் உள்ள அல்-கைதா இயக்கத்தினால் அமெரிக்க விமானத்தை வெடிகுண்டு வீசி ...
பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-கொய்தா தலைவர் பின்லேடனின் உடல் கடலில் ...
ஆப்கானிஸ்தானின் சிரேஷ்ட அமைதி மத்தியஸ்த செயற்பாட்டாளர் அர்சலா ராஹ்மானி இன்று ...
ஆப்கானில் இன்று தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தனிப்பட்ட 3 தாக்குதல்களில் ...
இந்தோனேசியாவில் 50 பேருடன் ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ...
மியன்மார் ஜனநாயக கட்சி தலைவி ஆங்சான் சூகி 24 வருடங்களுக்கு ...
சிரியாவின் மத்திய பகுதி நகரான ரஷ்டன் பகுதியில் இன்று நடந்த ...
சிரியாவில் இன்று இடம்பெற்ற இரு பாரிய குண்டுவெடிப்புகளினால் குறைந்தபட்சம் 55 ...
நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது.
அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...
தென்னாபிரிக்காவின் பொதுத்துறை மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராதாகிருஷ்ண படையாச்சி, மாரடைப்பால் காலமானார்.
ஆபிரிக்க தேசிய கொங்கிரஷ் கட்சியின்