வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் காடையர்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமித்து வருகின்றனர்.
பெண் விரிவுரையாளரை தாக்கி காயப்படுத்திய நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் மாணவன் சிவஞானசுந்தரம் சுரேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி ...
சர்வதேச அகதிகள் தினம் (World Refugee Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20ஆம் திகதி நினைவு கூரப்பட்டு வருகின்றது. 2000ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் ...
அம்பாறை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இரு பிரிவுகளாக பிளந்த இரண்டு வயது குழந்தையின் ஆண் உறுப்பு பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மூலம் சீர்செய்யப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று ...
இந்திய மத்திய அரசின் கருத்துகள், இந்திய அரசு தலைவர்கள் வழங்கிய உறுதிப்பாடுகள், என மன்மோகன் சிங் சொன்னார், சோனியா சொன்னார் என கூட்டமைப்பு எம்பீக்கள் ...
சிறீலங்கா அரசு சிறீலங்கா மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. ...
கிழக்கு மாகாண ஆளுநரின் சர்வாதிகார போக்கு மற்றும் தேவையற்ற தலையீடுகளை கண்டித்து கிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 20 ...
வட மாகாணத் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற நீண்ட நாள் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. எதிர் வரும் செப்தெம்பர் 07 ஆம் நாளன்று ...
வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள இலங்கை ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிந்து மறைந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என சுவிட்சர்லாந்து ஜெனிவா நகரில் வாழ்ந்து வரும் ...
ஐரோப்பாவில் பிரசித்தி பெற்ற சுவிட்சர்லாந்து அயின்சீடென் (Einsiedeln ) கறுப்பு மாதா என்று அழைக்கப்படும் அன்னை மரியாள் தேவாலய வருடாந்த தமிழ் திருப்பலி பூசை ...
19 வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்நாட்டின் நிரந்தர அரசியல் தீர்வினை பின் தள்ளும் வரலாற்றுத் தவறினை முஸ்லிம் கட்சிகள் ஒரு போதும் செய்துவிடக்கூடாது ...
திருகோணமலை இயற்கைத்துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுத்து வருகின்றனர். நாட்டில் நிலவும் சமாதான சூழலையடுத்து நாலாபாகங்களிலுமிருந்தும் மக்கள் தினமும் சாரிசாரியாக வந்து அங்கு துறைமுகத்தைப்பார்வையிடுவதாக துறைமுக அதிகாரியொருவர் ...
தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் அடையாளம் அழிவதில்லை, தமிழ் வரலாறு அழிவதில்லை, அதை தூக்கி நிறுத்த அடுத்த தலைமுறை ...
அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் இராசரத்தினா, மேத்தானந்தா, சிறில் மத்தியூ, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்கா ...
இலங்கைத் தேசியக் கொடியுடன் சீன நிறுவனமொன்றின் மீன்பிடிப் படகுகள், பொருளாதார கடல் எல்லைக்கு அப்பால், அனைத்துலக கடற்பரப்பிலும் இலங்கை கடற்பரப்பிலும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது ...
நாடு பிளவடைவதனை தடுக்கவே 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நாடு பிளவடையாது ஐக்கியத்தை கட்டிக்காக்கவே திருத்தங்கள் ...
விடுதலைப்புலிகளால் முன்னர் பயன்படுத்தப்பட்ட இரணைமடு விமான ஓடுதளத்தை சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச இன்று திறந்து வைத்தார்.
விடுதலைப்புலிகளிடம் இருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட இந்த விமான ...
தமிழ் திரைப்பட இயக்குனர்களில் சிறந்து விளங்கியவரும், சிறந்த நடிகரும் தமிழீழ ஆதரவாளருமான மணிவண்ணன் இன்று சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பகல் 12 ...
காரைதீவு ஸ்ரீபத்திரகாளியம்பாளின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கடந்த 6ம் திகதி வியாழக்கிழமை கடல்தீர்த்தம் எடுத்துவரலுடன் இவ்வலவய மகோற்சவம் ஆரம்பமானது.
இன்று ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான புணாணை கிழக்கில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றத்தை உடனடியாக நிறுத்த உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டும் என பாராளுமன்ற ...
விபச்சாரத்தில் ஈடுபட்ட பிக்கு மற்றும் இரு இளம்பெண்கள் ஒரு இளைஞன் ஆகிய நான்கு பேர் புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிக்குவுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டவர் பெண் ...
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா சந்தியில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலத்தை பறித்த பூநகரிப் பிரதேச செயலாளர் அந்த மண்ணுக்கு உரித்தில்லாத முஸ்லிம்களுக்கும் ...
பிரிட்டனில் சில சமூகத்தவர் இடையே பெண்ணுறுப்பு முன் தோல் நீக்கம் இன்றளவும் செய்யப்பட்டுவருவதைத் தடுக்க அரசாங்கம் தவறிவருவதாக பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறுகின்றனர். ...
மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 23 ...
2012 ஆம் ஆண்டுக்கான பீபாவின் (FIFA) சிறந்த கால்பந்து வீரராக ...
இலட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் தற்போது கோடிகளில் புரண்டுக் ...
குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த பழம்பெரும் நடிகை பானுமதி தன்னுடைய 67வயது ...
தலைமுடிக்கும் பாலியல் உணர்விற்கும் தொடர்பிருப்பதாக பிரபல பாலியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ...
உணவுகளின் வர்ணங்கள் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையவை. ஓரஞ்ஸ், சிவப்பு, பச்சை, ...
கொத்து மற்றும் பிரைட்ரைஸ் சாப்பிடுவதால் ஆயுட்காலம் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வொன்றில் ...
நாம் உண்ணும் உணவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் ...
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் எல்லாம் கடைகளில் பிட்டு, இடியப்பம் ...
அவல் லட்டு பத்து நிமிடத்தில் தயாரிக்கலாம். எளிமையான சத்தான இனிப்பு ...
சர்வதேச அகதிகள் தினம் இன்று!
சர்வதேச அகதிகள் தினம் (World Refugee Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20ஆம் திகதி நினைவு கூரப்பட்டு வருகின்றது. 2000ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் மேலும்
இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட
இணைப்புக்கள்
செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...
தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் ...
வடமாகாணசபை தமிழ் கூட்டமைப்பிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா அரசு ...
அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் ...
இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு' என்ற ...
காரைதீவு ஸ்ரீபத்திரகாளியம்பாளின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக ...
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் ...
இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...
செங்காளன் மாநிலத்தில் SG 1 என்ற கார் இலக்க தகடு ...
சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...
அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...
ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...
கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...
எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...
சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது. 2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது.
அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...