அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், நேற்று திடீரென லிபியாவுக்கு, முன்னறிவிப்பு எதுவுமின்றி பயணம் மேற்கொண்டார். லிபியாவின் தேசிய இடைக்கால கவுன்சில் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல், பிரதமர் ...
அமெரிக்காவின் "வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு' போராட்டம் ஆரம்பமாகி நேற்றோடு ஒரு மாதம் நிறைவாகியுள்ளது. போராட்டத்திற்கான நிதியுதவி தற்போது மூன்று லட்சம் டாலராக அதிகரித்துள்ளது. இந்நிலையில், லண்டனில் "லண்டன் ஆக்கிரமிப்பு' ...
அமெரிக்காவில் நிïயார்க் நகரில் பெரிய தொழில் நிறுவனங்கள் பேராசையுடன் செயல்படுவதை எதிர்த்தும், வேலை இல்லா திண்டாட்டத்தை எதிர்த்தும் அமெரிக்காவில் வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கும் போராட்டம் ஒரு மாத காலமாக நடந்து ...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் "வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்க' போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், உலகப் பொருளாதாரம் சீர்கேடு அடைவதற்குக் காரணமான வங்கிகள், நிதி நிறுவனங்கள், ...
இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட தமிழரும் பெருந்தனவந்தருமான ராஜ் ராஜரட்ணத்துக்கு அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட் உள்ளக வணிக ரகசியங்களைச் சட்டத்துக்கு முரணான வகையில் பயன்படுத்திய குற்றத்துக்காக 11 ஆண்டு சிறைத்தண்டனையும் ...
இஸ்ரேலுடனான சமாதானப்பேச்சுக்களின் ஊடாகத்தான் பலஸ்தீன நாடு என்ற இலட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை பொதுச்சபை கூட்டத்தில்
வறுமையில் வாடுகின்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 46.2 மில்லியன் ஆக அதிகரித்திருப்பதாகவும் குறைந்தது ஆறு பேரில் ஒருவர் வறுமையில் உழல்வதாகவும் அமெரிக்க குடிசனத்தொகை பணியகத்தின் வருடாந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010 ...
பாகிஸ்தானிலிருந்து 3 தீவிரவாதிகள் அமெரிக்காவுக்குள் ஊடுறுவியுள்ளதாக ஏபிசி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு தினத்தின்போது அமெரிக்க நகரங்களில் கார் குண்டுகள் மூலம் ...
உலக பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையவில்லை என்றும் மீட்சி பெறுவதற்கு பல அபாயங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே தெரிவித்தார்
உலக பொருளாதாரத்தில் ...
ஐரின் என்ற ஹரிக்கன் சூறாவளியை எதிர்பார்த்து அமெரிக்காவின் கிழக்கு கரையோரமாக வட கரோலினாவிலிருந்து நியூயோர்க் வரை அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று
நியூ பவுண்லான்ட் மாகாணத்தில் அமைந்துள்ள செயின்ற் யோன்சு நகரத்திலுள்ள பியாங்கா உணவகம் கனடியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களால் நிறைந்திருந்தது. ஓகஸ்ட் மாதம் 11ஆம் நாள் 1986ஆம் ஆண்டு செயின்ற் ...
கடன் தர வரிசையில் அமெரிக்கா ஒன்றும் சறுக்கவில்லை. நாங்கள் இன்னும் AAA நிலையில்தான் இருக்கிறோம். இப்போதைய நெருக்கடியை தீர்க்கும் அரசியல் உறுதி எங்களுக்கு உள்ளது, என்று சற்று கோபமாகவே ...
எது நடக்கக் கூடாது என்று உலகம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததோ அது கடந்த சனிக்கிழமை நடந்தேவிட்டது.
அமெரிக்காவின் கடன் தர வரிசையை (credit rating) உலகின் முன்னணி நிதி ஆலோசக ...
அமெரிக்காவின் தேசிய வரவு செலவுத்திட்ட வீழ்ச்சியை தவிர்ப்பதற்கு குடியரசுக்கட்சியினர் உதவவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மக்கள் பிரதிநிதிகள் சபையில் பேசும்போது குற்றஞ்சாட்டினார்.
குடியரசுக்கட்சியினர் வரவு செலவுத்திட்டத்தில் பாரிய ...
அமெரிக்கன் எயர்லைன்ஸ் 460 புதிய போயிங் விமானங்களையும் எயார் பஸ்களையும் வாங்குவதற்கான கட்டளைகளை தாய் நிறுவனமான எம்ஆர் கோப்பிரேசன் உடன் செய்துள்ளது. இவற்றில் 200 போயிங் விமானங்களும் 260 ...
விண்வெளிக்கலம் 'அட்லான்டிஸ்' சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான தனது கடைசிப்பணத்தை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியது. அத்துடன் அதன் வருகை நாஸாவின் 30 வருட விண்வெளி
லிபியாவின் தலைவர் மும்மர் கடாபியின் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் நேரடியாகச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை
நடத்தியுள்ளனர் என்று அமெரிக்க ராஜாங்கத்திணைக்களம் உறுதிசெய்துள்ளது.
அச்சந்திப்பின்போது கடாபி பதயிலிருந்து விலகவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டதாகவும் வேறு ...
சிறிய விமானம் ஒன்று பிரேஸில் நாட்டில் ரெஸிபி என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் இருந்த 16 பேரும்கொல்லப்பட்டனர் என்று மீட்புப்ணியாளர்கள் தெரிவித்தனர்.
பிரேஸில் நாட்டு வடகிழக்கு பிரதேசத்தில் உள்ள ...
« Back More »
திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுப்பு
திருகோணமலை இயற்கைத்துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுத்து வருகின்றனர். நாட்டில் நிலவும் சமாதான சூழலையடுத்து நாலாபாகங்களிலுமிருந்தும் மக்கள் தினமும் சாரிசாரியாக வந்து அங்கு துறைமுகத்தைப்பார்வையிடுவதாக துறைமுக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தற்போது 03 கப்பல்களே நங்கூரமிட்டு தரித்துள்ளன. இந்தியன் ஓசியன் மேலும்
இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட
இணைப்புக்கள்
செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...
தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் ...
வடமாகாணசபை தமிழ் கூட்டமைப்பிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா அரசு ...
அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் ...
இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு' என்ற ...
காரைதீவு ஸ்ரீபத்திரகாளியம்பாளின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக ...
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் ...
இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...
செங்காளன் மாநிலத்தில் SG 1 என்ற கார் இலக்க தகடு ...
சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...
அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...
ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...
கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...
எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...
சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது. 2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது.
அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...