ஜப்பான் கிழக்கு கடற்கரைப் பகுதியில் 6.5 என்ற ரிக்டர் அளவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவிஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சிறிய அளவில் சுனாமி ஏற்படும் ...
புவி வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இரவு ஒரு மணித்தியாலம் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன.
இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ...
கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரை நிறுத்தாவிட்டால் மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று லிபியா அதிபர் கடாபிக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் எச்சரித்துள்ளார்.
லிபியாவுக்கான தமது சிறப்பு ...
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவினால் ஈரானின் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் குறித்து ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்கான முன்மொழிவை ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அமெரிக்கா ...
மா அரைக்கும் இயந்திரம், கணனி, திருமணத்திற்குத் தாலி என்று தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய கட்சிகளும் வாக்காளர்களுக்கு தருவதாக உறுதியளித்துள்ள இலவசங்கள் கவலையளிக்கக்கூடிய தேர்தல் போக்குகள் என்று இந்தியத் தலைமைத் ...
கனடா நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் இன்று ஆளும் கட்சியான பழமைவாதக்கட்சி( conservative) தோல்வியடைந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்வதற்காக இன்று திருச்சியில் உள்ள மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு சென்ற போது திமுகவினர் கற்களையும் செருப்புக்களையும் வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனாலும் ஜெயலலிதா மீது கற்களோ ...
லிபியா நாட்டிற்கு எதிரான போரை தாங்கள் நடத்தவில்லை என்றும், லிபியாவில் உள்ள மக்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளையே பிரான்ஸ் எடுத்திருப்பதாக பிரான்ஸ் தலைமை அமைச்சர் பிரான்சிஸ் பெல்லொன் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் ...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
திருவாரூரில் போட்டியிடும் கருணாநிதி ...
அரசுக் கல்லூரி, அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாகுபாடின்றி இலவச மடிக் கணினி வழங்கப்படும் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. கருணாநிதி அறிவித்துள்ளார்.
திமுக ...
அரபு நாடுகளில் அந்தந்த நாட்டு அரசுக்களுக்கு எதிராக மக்கள் நடத்தும் ஜனநாயக போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில் சவுதி அரேபியாவில் விரைவில் உள்ளாட்சித்தேர்தல்நடைபெறும் என்று அரசின் இணையதளம் செய்தி ...
ஜேர்மன் நாட்டில் தொழில்புலமைசார் வேலைவாய்ப்புக்களுக்கு வெளிநாடுகளில் உள்ளவர்களை சேர்ப்பதற்கு ஜேர்மன் அரசு சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர உள்ளது.
முக்கியமாக கணணி பொறியியலாளர்கள் உட்பட பொறியியல்துறைகளில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக வெளிநாடுகளில் ...
லிபிய அதிபர் கடாபியின் குடியிருப்பு பகுதியில் அமெரிக்க ஆதரவுப் படையினால் அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் கடாபியின் நான்கு அடுக்கு இராணுவ கட்டளையிடும் தளம் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
குரான் நூல் குற்றங்களின் தொகுப்பாக உள்ளதாக கூறி அதனை நேற்று எரித்துள்ளதாக ...
லிபியா அதிபர் கடாபியின் மாளிகை மீது நேட்டோ படை விமானங்கள் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ரொயிட்டஸ் தெரிவித்துள்ளது
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மீது கடாபி ஆதரவு ...
ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 25ஆயிரம் லட்சம் கோடி அமெரிக்க டொலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
ஜப்பானில் கடந்த 11 ...
பாகிஸ்தானில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 45 பேர் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள பலுச்சிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகர் அருகே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடித்தது.
இதில் முதலில் 5 ...
ஏப்ரல் 13இல் நடைபெறவுள்ளத் தமிழக சட்டமன்ற தேர்தலில் இரு பெரும் கூட்டணிக்குத் தலைமை ஏற்றுள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 84 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன. காங்கிரஸூடன் 38 தொகுதிகளில் ...
« Back More »
திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுப்பு
திருகோணமலை இயற்கைத்துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுத்து வருகின்றனர். நாட்டில் நிலவும் சமாதான சூழலையடுத்து நாலாபாகங்களிலுமிருந்தும் மக்கள் தினமும் சாரிசாரியாக வந்து அங்கு துறைமுகத்தைப்பார்வையிடுவதாக துறைமுக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தற்போது 03 கப்பல்களே நங்கூரமிட்டு தரித்துள்ளன. இந்தியன் ஓசியன் மேலும்
இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட
இணைப்புக்கள்
செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...
தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் ...
வடமாகாணசபை தமிழ் கூட்டமைப்பிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா அரசு ...
அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் ...
இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு' என்ற ...
காரைதீவு ஸ்ரீபத்திரகாளியம்பாளின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக ...
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் ...
இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...
செங்காளன் மாநிலத்தில் SG 1 என்ற கார் இலக்க தகடு ...
சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...
அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...
ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...
கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...
எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...
சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது. 2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது.
அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...