சுவிஸ் சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய தேர்த்திருவிழா
சுவிட்சர்லாந்தின் செங்காலன் மாநிலத்தில் உள்ள சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று முற்பகல் நடைபெற்றது. வசந்த மண்டப பூசைகளை...
செங்காளன் மாநிலத்தில் SG 1 என்ற கார் இலக்க தகடு ஒரு இலட்சத்து 35ஆயிரம் பிறங்கிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள வாகனங்கள் அந்த ...
சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை 5.40மணியளவில் வயோதிப தம்பதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் கார் தரிப்பிடத்தில் சுடப்பட்டிருக்கின்றனர். 74வயதுடைய கணவர் சம்பவ இடத்திலேயே ...
சுவிஸ் பாசல் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 18வயதுக்கு குறைந்த 3பெண்கள் அதிக மது அருந்தியதால் கோமா மயக்க நிலை அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். பாசல் மாநிலத்தை ...
இன்று காலையில் ஏ 3 நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கவழி பாதையில் ஏற்பட்ட கார் விபத்தினால் அப்பாதையில் 17கிலோ மீற்றர் தூரத்திற்கு வாகன நெரிசல் காணப்படுவதாக போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
சூரிச் ...
கடந்த இரண்டு தினங்களாக லண்டனில் வீசிய கடும் பனி பொழிவு காரணமாக இன்று ஹீத்ரோ விமான நிலையத்தில் 20வீதமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சில சேவைகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதாகவும் ...
மத்திய லண்டனில் வொக்ஸ்ஹால், தொடரூந்து நிலையத்திற்கு அருகில் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் விமானி உட்பட இருவர் பலியாகியதுடன் 11பேர் காயமடைந்துள்ளனர். தொடரூந்து நிலையத்துக்கு ...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று அதிகாலை குர்திஷ் விடுதலை இயக்க பெண் போராளிகள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாரிசில் இன்று அதிகாலை சுட்டுக் கொலைப்பட்ட குர்திஷ் விடுதலை இயக்க பெண் ...
சுவிட்சர்லாந்தின் வடக்கு பிரதேசமான சௌகௌசன் மாநிலத்தில் உள்ள நொயகௌசன் என்ற இடத்தில் இரு பயணிகள் தொடருந்துகள் நேர் எதிரே ஒன்றுடன் ஒன்று மோதியதால் 17 பயணிகள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் ...
சுவிஸ் கோத்தாட் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட தீவிபத்திலிருந்து 38 சிறுவர்கள் உட்பட 45 பிரயாணிகள் இன்று காப்பாற்றப்பட்டனர். பெல்ஜியத்திலிருந்து இத்தாலிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து
பிரான்சின் எயர் பிரான்ஸ் விமான நிறுவனம் இன்று அதிரடியாக விலைக்குறைப்பு ஒன்றை அறிவித்துள்ளது. ஏற்கனவே குறைந்த விலையில் பயணங்களை நடத்தி வரும் விமான நிறுவனங்களிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ...
சுவிட்சர்லாந்தின் பிறிபேர்க் மாநிலத்தில் மர்சென்ஸ் என்ற இடத்தில் வீடு ஒன்றில் இன்று அதிகாலை குண்டு ஒன்று வெடித்ததால் அவ்வீடு தீப்பற்றிக் கொண்டது. அந்த வீட்டில் தாய் தகப்பன் மற்றும் ...
சுவிட்சர்லாந்து வலைஸ் மாநிலத்தில் உள்ள டைல்லொன் என்ற கிராமத்தில் நேற்றிரவு 8.50மணியளவில் உணவு விடுதி ஒன்றில் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் ...
சுவிட்சர்லாந்தில் அரசுத்தலைவராக தெரிவான வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த ஊலி மௌரர் பதவி ஏற்றுக்கொண்ட பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தங்களுக்கு சுவிட்சர்லாந்து கட்டுப்பாடாது ...
அதிக மதுபோதையில் காரைச்செலுத்தி சென்ற 23வயதுடைய சுவிஸ் பெண் மரத்தில் மோதியதால் கார் சேதமடைந்தது. காரை செலுத்திய பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது.
சுவிஸ் மெரிசௌசென் என்ற இடத்தில் இன்று அதிகாலை ...
பனிகட்டி நிறைந்திருக்கும் பிரதேசங்களில் பிரயாணம் செய்யக் கூடிய பியட் பன்டா ரக கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. உழவு இயந்திரங்களுக்கு பொருத்தப்படும் பெரிய நான்கு சில்லுகள் பொருத்தப்பட்ட இந்த சிறிய ...
சுவிட்சர்லாந்தில் கடந்த இரவு தாழ்ந்த பகுதிகளில் 15மீற்றர் பனிப்பொழிவு காணப்பட்டதாகவும் அல்ப்ஸ் மலைப்பகுதியில் 30 சென்ரிமீற்றருக்கு பனிக்கட்டி காணப்படுவதாகவும் காலநிலை அவதான
பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் வேலைநிறுத்ததால் ஜேர்மன் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விமான சேவைகள் தாமதமடைந்துள்ளதுடன் சில சேவைகள் இரத்து
சுவிட்சர்லாந்து விஸ்ப் என்ற இடத்திலிருந்து தூண் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த ரயிலில் பயணம் செய்த சுவிஸ் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரை சோமாலிய நாட்டை சேர்ந்த ...
More »
Page 1 of 1512345...10...Next»Last »
யானை குழப்பம் விளைவித்ததில் 24 பேர் காயம்
பதுளை முதியாங்கனை ரஜமஹாவிஹாரை பெரஹரவில் பயணித்த யானைகளில் ஒன்று குழப்பம் விளைவித்ததில் காயமடைந்த 24 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர்கள் மற்றும் பெண்கள் 14 பேர் உட்பட 24 பேரே மேலும்
சோம்பிஸ் முகமூடிகளை இறக்குமதி செய்தது யார்?'
வெசாக் கொண்டாட்டத்தின் போது 'சோம்பிஸ்' முகமூடிகளை இறக்குமதி செய்தது யார்? என்று அரசாங்கம் விசாரணைகளை நடத்தவேண்டும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். வெசாக் புத்த தர்மத்தின் உண்மையை உணர்த்திநிற்கின்ற நிலையில், மேலும்
இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட
இணைப்புக்கள்
செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ...
மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் நாடுகளின் நிதியுதவியைக் ...
வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ...
புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட ...
சுவிட்சர்லாந்தின் செங்காலன் மாநிலத்தில் உள்ள சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய ...
பிரான்ஸில் உள்ள பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ...
இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...
செங்காளன் மாநிலத்தில் SG 1 என்ற கார் இலக்க தகடு ...
சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...
அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...
ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...
கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...
எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...
சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது. 2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது.
அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...