சுன்னத்து செய்த போது சிறுவனின் ஆண் உறுப்பு இரண்டாக பிளந்தது-
அம்பாறை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இரு பிரிவுகளாக பிளந்த இரண்டு வயது குழந்தையின் ஆண் உறுப்பு பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மூலம் சீர்செய்யப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று...
ஒஸ்ரியாவை சேர்ந்த பாரசூட் வீரரான ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் வானில் மிக அதிக உயரத்திலிருந்து தரையில் குதித்தவர் என்பதற்கான உலக சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். நேற்று மாலை இச்சாதனையை நிகழ்த்தினார்.
ஒஸ்ரியா ...
பிரான்சிலுள்ள புகழ்பெற்ற லூர்த்து மாதா தேவாலயத்தில் 68 வது அதிசம் நிகழ்ந்ததாக நேற்று அந்தத் தேவாலய குருமார் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.இதற்காக சிறப்பு பூசையும் அந்தத் தேவாலயத்தில் நேற்று நடத்தப்பட்டது.
1965ம் ...
சுவிட்ஸ்சர்லாந்தின் சூரிச் Seegräben என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற விவசாயக் கண்காட்சியில் ஐரோப்பாவின் அதிக எடை கூடிய பூசணிக்காய் என்ற பெருமையை சூரிச் மாநிலத்தின் Neftenbach என்ற கிராமத்தில் ...
பிரான்ஸில் வேலையற்றோர் எண்ணிக்கை 3மில்லியனாக அதிகரித்துள்ளதாக பிரான்ஸ் தொழில் அமைச்சின் அண்மைய புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. கடந்த ஓகஸ்ட் மாதம் மட்டும் 23,900பேர் வேலையற்றோர் பட்டியலில் இணைந்துள்ளனர்.
இந்த புள்ளிவிபரங்களை வெளியிட்ட தொழில் ...
பொது இடங்களில் புகைத்தலை தடைசெய்யும் சட்டத்தை நிராகரித்து சுவிசர்லாந்தில் உள்ள மக்கள் வாக்களித்துள்ளனர். ஜெனிவா தவிர்ந்த ஏனைய 25மாநிலங்களும் பொது இடங்களில் புகைத்தலை தடைசெய்யும் தீர்மானத்தை நிராகரித்துள்ளனர்.
ஹொட்டல்கள், உணவுவிடுதிகள், ...
ஜேர்மனியின் விமானசேவை நிறுவனமான லுப்தன்சாவின் ஊழியர்கள் இன்று 24மணிநேர வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். இதனால் 1200 விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பிராங்க்போர்ட், பேர்லின், முனிஷ் உட்பட ஜேர்மனில் உள்ள 6விமான ...
ஜேர்மன் நாட்டின் லுப்தன்சா விமானசேவை ஊழியர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதனால் பிராங்போர்ட் விமான நிலையத்தில் பணிகள் தாமதமடைந்துள்ளன. ஊதிய உயர்வு கோரி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை ...
நோர்வே காவல்துறையின் பிரதம அதிகாரி தனது பதவியிலிருந்து இராஜினமா செய்துள்ளார்.
அன்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரிவிக்கினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணை
விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசஞ்ஜேயை தம்மிடம் ஒப்படைக்க வில்லை என்றால் தூதரகத்திற்குள் நுழைந்து அவரை கைது செய்யப்போவதாக லண்டனில் உள்ள எகுவடோர் தூதரகத்திற்கு
லண்டனில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு திட்டமிட்ட முஸ்லீம் குழுவை சேர்ந்த 6பேரை இரகசிய விசாரணை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் உள்ளதாக காவல்துறையினர் ...
பிரான்ஸில் நேற்று நடைபெற்ற தேர்தலில் அதிபர் ஹொலண்டேயின் சோசலிஷக்கட்சி திடமான பெரும்பான்மையை பெற்றுள்ளது. உத்தியோகபூர்வமான முடிவுகள் இதுவரை வெளிவராத நிலையில் 577 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் சோசலிஷக்கட்சி 313 ...
ஐரோப்பிய பொருளாதாரத்தையும் உலகப் பொருளாதாரத்தையும் நிலை குலைக்க வைக்கும் நிலையில் உள்ள கிரேக்க நாட்டில் நடந்த தேர்தலில் பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரிக்கும் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி வெற்றி ...
பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று 8மணியுடன் வாக்கு பதிவுகள் நிறைவடைந்துள்ளது. இன்றைய இரண்டாம் கட்ட தேர்தலில்
ஜேர்மன் காவல்துறையினர் நேற்று நாடுதழுவிய வகையில் தடைசெய்யப்பட்ட முஸ்லீம் சலாபிஸ்ட் என்ற அமைப்பினரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். சுமார் ஆயிரம் காவல்துறையினர்
பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நேற்று நடைபெற்ற தேர்தலின் முதல்சுற்று வாக்குப்பதிவில் புதிய அதிபர் பிரான்ஸூவா ஒலாந்த் தலைமையிலான
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள கிரிஸ் நாட்டில் நடைபெற உள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்த நேரடி விவாதத்தில் எதிர்கட்சி பெண் பிரமுகர் மீது ஆளும் கட்சி ...
ஒஸ்ரியாவில் மீன் சாப்பிட ஆசைப்பட்ட ஜேர்மனியர் ஒருவர் 6 மாத சிறைத்தண்டனைக்கு உள்ளாகும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளார்
விடுமுறையை கழிப்பதற்காக தனது மனைவி, 2 குழந்தைகளுடன் ஒஸ்திரியா சென்ற ஜேர்மனியை ...
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள யூரோ வலய நாடுகளின் புதிய வரிவிதிப்பு கொள்கையை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு இன்று அயர்லாந்தில் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் ...
« Back More »
திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுப்பு
திருகோணமலை இயற்கைத்துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுத்து வருகின்றனர். நாட்டில் நிலவும் சமாதான சூழலையடுத்து நாலாபாகங்களிலுமிருந்தும் மக்கள் தினமும் சாரிசாரியாக வந்து அங்கு துறைமுகத்தைப்பார்வையிடுவதாக துறைமுக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தற்போது 03 கப்பல்களே நங்கூரமிட்டு தரித்துள்ளன. இந்தியன் ஓசியன் மேலும்
இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட
இணைப்புக்கள்
செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...
தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் ...
வடமாகாணசபை தமிழ் கூட்டமைப்பிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா அரசு ...
அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் ...
இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு' என்ற ...
காரைதீவு ஸ்ரீபத்திரகாளியம்பாளின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக ...
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் ...
இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...
செங்காளன் மாநிலத்தில் SG 1 என்ற கார் இலக்க தகடு ...
சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...
அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...
ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...
கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...
எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...
சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது. 2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது.
அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...