மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களை சிறுபான்மையினராக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு செயற்படுகிறது. இதற்கு சிறிலங்கா இராணுவத்தினரும், அவர்களுடன் இணைந்து செயற்படும் பிள்ளையான் குழுவும் இதனை செயற்படுத்தி வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ...
'தீபம்' என்றால் 'விளக்கு'. 'ஆவளி' என்றால் 'வரிசை'. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி, இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும். ...
மட்டக்களப்பு வாழைச்சேனையில் பிள்ளையான் போன்றவர்களின் அட்டகாசங்களால் துன்பமடைந்து வரும் பொதுமக்கள் மீது தற்போது பிள்ளையான், பிரசாந்தன் ஆகியோரைப் போன்று மற்றொரு காட்டு
வடமராட்சி கிழக்கு பிரதேசம் இராணுவ மயமாகின்றது. யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னரும் இராணுவத்தினர் தமது நிலைகளை விட்டு நகரவில்லை. வடக்கே மணற்காடு தொடக்கம் தெற்கே சுண்டிக்குளம் வரையான ...
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களவர்களை கொண்ட வெலிஓயா என்ற புதிய பிரதேச செயலகப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண த்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் எல்லையாக இருந்த கேந்திர
தமிழ்மொழியில் உள்ள இலக்கியங்களை, தமிழர்களின் வாழ்வியல் தொன்மைகளையும் சிறப்புக்களையும் மேற்குலக நாடுகளில் வாழும் இளைய தலைமுறையினர் அந்தந்த நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்க
சர்வதேச அழுத்தங்களிலிருந்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்சவையும் அவரது அரசையும் காப்பாற்றுவதற்காகவே சம்பந்தன் தனியாக மகிந்த ராசபக்சவை சந்தித்து வருகிறார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் பெருமளவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்ததன் பலனாக சிங்கள பேரினவாத கட்சி ஆட்சி அமைத்ததன் பலன் இன்று முஸ்லீம்களும் சிங்களவர்களும் கிழக்கு மாகாணசபையில் ...
முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இராஜதந்திர ஆலோசனை வழங்குவதற்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட மதியுரை நிறுவனத்தினுள், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான பிரிகேடியர் றிஸ்வி ...
நாங்களும் ஒருநாள் வருத்தம் தெரிவிப்போம் அப்போது அதனை முஸ்லீம் காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொள்ளவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்
யாழ்.மாவட்டம் ஒரு காலத்தில் கல்வியில் முன்னணி வகித்து சாதனை படைத்தது. ஆனால் இன்று மது பாவனையில் முன்னணி வகிக்கின்றது. இன்று கல்வித் தர நிலையில் யாழ். மாவட்டம் 9 ...
தமிழ்நாடு உட்பட அரபுநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்களின் மீது நடந்த தாக்குதல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அல் கைதா பயங்கரவாத இயக்கம் செயற்படுவதாக தெரியவந்துள்ளது. அரபு நாடுகளிலும், மேற்கத்திய ...
கிழக்கு மாகாணசபையில் யாருக்கு ஆதரவளிப்பது என நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. அரசாங்கத்துடன் நடந்த பேச்சின் போதும் அவர்களுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் தமிழ் தேசியக் ...
கொள்கையை முன்வைத்து போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர்களை ஜனநாயக ரீதியில் செயல்படவிடாது அரசாங்கம் அச்சுறுத்துவதாக மட்டக்களப்பு மாவட்ட
கிழக்கு மாகாண சபைக்கு அண்மையில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களின் வீடுகளுக்கு நேற்றிரவு சென்ற சிலர் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என அச்சுறுத்தியுள்ளனர். ...
அற்பசொற்ப எலும்புத்துண்டுக்காக பிள்ளையானுக்கு பின்னால் சில முனைக்காட்டு பச்சோந்திகள் திரிவது குறித்து வித்தாகி போன மாவீரர்கள் சார்பில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த
மன்னார் நீதவானை அச்சுறுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் றிஷாட் பதியுதீனை 10ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் 5இலட்சம் ரூபா இரு சரீர பிணையிலும் ...
மட்டக்களப்பு செட்டிப்பாளையத்தில் பிள்ளையானுக்கு வாக்களிக்குமாறு துண்டு பிரசுரம் விநியோகித்த பிள்ளையானின் உறவினர் ஒருவருக்கும் அவருடன் சென்ற பிள்ளையான் குழுவை சேர்ந்தவர்களுக்கும்
« Back More »
திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுப்பு
திருகோணமலை இயற்கைத்துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுத்து வருகின்றனர். நாட்டில் நிலவும் சமாதான சூழலையடுத்து நாலாபாகங்களிலுமிருந்தும் மக்கள் தினமும் சாரிசாரியாக வந்து அங்கு துறைமுகத்தைப்பார்வையிடுவதாக துறைமுக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தற்போது 03 கப்பல்களே நங்கூரமிட்டு தரித்துள்ளன. இந்தியன் ஓசியன் மேலும்
இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட
இணைப்புக்கள்
செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...
தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் ...
வடமாகாணசபை தமிழ் கூட்டமைப்பிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா அரசு ...
அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் ...
இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு' என்ற ...
காரைதீவு ஸ்ரீபத்திரகாளியம்பாளின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக ...
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் ...
இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...
செங்காளன் மாநிலத்தில் SG 1 என்ற கார் இலக்க தகடு ...
சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...
அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...
ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...
கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...
எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...
சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது. 2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது.
அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...