Wednesday, June 19th, 2013
pillaiyan and mahinda

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25ஆயிரம் சிங்கள குடும்பங்களை குடிமயர்த்த நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களை சிறுபான்மையினராக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு செயற்படுகிறது. இதற்கு சிறிலங்கா இராணுவத்தினரும், அவர்களுடன் இணைந்து செயற்படும் பிள்ளையான் குழுவும் இதனை செயற்படுத்தி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ...
deepavali

தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, நாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் தமிழினம்!

'தீபம்' என்றால் 'விளக்கு'. 'ஆவளி' என்றால் 'வரிசை'. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி, இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும். ...
pillaiyan and mahinda

பிள்ளையான் மட்டுமல்ல மற்றொரு வானர குரங்கும் பொதுமக்கள் மீது தாக்குதல்- 40பேர் காயம்

மட்டக்களப்பு வாழைச்சேனையில் பிள்ளையான் போன்றவர்களின் அட்டகாசங்களால் துன்பமடைந்து வரும் பொதுமக்கள் மீது தற்போது பிள்ளையான், பிரசாந்தன் ஆகியோரைப் போன்று மற்றொரு காட்டு
vadamarachchi East

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அதிகரித்து வரும் படைமுகாம்களும் விடுதிகளும்

வடமராட்சி கிழக்கு பிரதேசம் இராணுவ மயமாகின்றது. யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னரும் இராணுவத்தினர் தமது நிலைகளை விட்டு நகரவில்லை. வடக்கே மணற்காடு தொடக்கம் தெற்கே சுண்டிக்குளம் வரையான ...
Sri_Lanka_TE_districts_1

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா சிங்கள பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கம் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களவர்களை கொண்ட வெலிஓயா என்ற புதிய பிரதேச செயலகப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண த்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் எல்லையாக இருந்த கேந்திர
DSCF1211

மேற்குலக எமது இளந்தலைமுறையினர் தமிழ்மொழியிலும் ஆர்வம் காட்ட வேண்டும்

தமிழ்மொழியில் உள்ள இலக்கியங்களை, தமிழர்களின் வாழ்வியல் தொன்மைகளையும் சிறப்புக்களையும் மேற்குலக நாடுகளில் வாழும் இளைய தலைமுறையினர் அந்தந்த நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்க
SAM_5262

சர்வதேச அழுத்தங்களிலிருந்து மகிந்தவை காப்பாற்ற சம்பந்தன் முற்படுகிறார்- சுரேஷ்!

சர்வதேச அழுத்தங்களிலிருந்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்சவையும் அவரது அரசையும் காப்பாற்றுவதற்காகவே சம்பந்தன் தனியாக மகிந்த ராசபக்சவை சந்தித்து வருகிறார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற ...
pillaiyan 1

வெற்றிலைக்கு தமிழர்கள் வாக்களித்த முட்டாள் தனத்தால் முஸ்லீமும் சிங்களவரும் அமைச்சர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் பெருமளவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்ததன் பலனாக சிங்கள பேரினவாத கட்சி ஆட்சி அமைத்ததன் பலன் இன்று முஸ்லீம்களும் சிங்களவர்களும் கிழக்கு மாகாணசபையில் ...
verite-research

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனத்தில் பிரிகேடியர் சக்கி!

முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இராஜதந்திர ஆலோசனை வழங்குவதற்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட மதியுரை நிறுவனத்தினுள், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான பிரிகேடியர் றிஸ்வி ...
hakkem and mahinda

நாங்களும் ஒருநாள் வருத்தம் தெரிவிப்போம் – அதை முஸ்லீம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்!

நாங்களும் ஒருநாள் வருத்தம் தெரிவிப்போம் அப்போது அதனை முஸ்லீம் காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொள்ளவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்
jaffna  youth

அன்று யாழ். கல்வியில் சாதனை இன்று வாள்வெட்டிலும் மதுபாவனையிலும் சாதனை!

யாழ்.மாவட்டம் ஒரு காலத்தில் கல்வியில் முன்னணி வகித்து சாதனை படைத்தது. ஆனால் இன்று மது பாவனையில் முன்னணி வகிக்கின்றது. இன்று கல்வித் தர நிலையில் யாழ். மாவட்டம் 9 ...
protest-chennai

தமிழ்நாட்டில் அல்கைதா பயங்கரவாத இயக்கத்தின் பின்னணியில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு உட்பட அரபுநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்களின் மீது நடந்த தாக்குதல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அல் கைதா பயங்கரவாத இயக்கம் செயற்படுவதாக தெரியவந்துள்ளது.  அரபு நாடுகளிலும், மேற்கத்திய ...
sampanthan and hakkem

நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை- த.கூட்டமைப்பிடம் மு.காங்கிரஷ்

கிழக்கு மாகாணசபையில் யாருக்கு ஆதரவளிப்பது என நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. அரசாங்கத்துடன் நடந்த பேச்சின் போதும் அவர்களுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் தமிழ் தேசியக் ...
ariyam 1

தெரிவு செய்யப்பட்டவர்களை ஜனநாயக ரீதியில் செயல்படவிடாது அச்சுறுத்தும் மகிந்த அரசு

கொள்கையை முன்வைத்து போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர்களை ஜனநாயக ரீதியில் செயல்படவிடாது அரசாங்கம் அச்சுறுத்துவதாக மட்டக்களப்பு மாவட்ட
jana

த.தே.கூ மாகாணசபை உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று அரசில் சேருமாறு அச்சுறுத்தல் !

கிழக்கு மாகாண சபைக்கு அண்மையில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களின் வீடுகளுக்கு நேற்றிரவு சென்ற சிலர் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என அச்சுறுத்தியுள்ளனர். ...
maveerar

பிள்ளையானுக்கு பின்னால் திரியும் முனைக்காட்டு பச்சோந்திகளுக்கு மாவீரர்களின் மடல்!

அற்பசொற்ப எலும்புத்துண்டுக்காக பிள்ளையானுக்கு பின்னால் சில முனைக்காட்டு பச்சோந்திகள் திரிவது குறித்து வித்தாகி போன மாவீரர்கள் சார்பில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த
Richat

நீதிபதியை அச்சுறுத்திய குற்றவாளி றிசாத் பதியுதீன் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதி

மன்னார் நீதவானை அச்சுறுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் றிஷாட் பதியுதீனை 10ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் 5இலட்சம் ரூபா இரு சரீர பிணையிலும் ...
pillaiyan

பிள்ளையான் குழுவுக்கு செட்டிப்பாளையத்தில் பொதுமக்கள் அடி உதை!

மட்டக்களப்பு செட்டிப்பாளையத்தில் பிள்ளையானுக்கு வாக்களிக்குமாறு துண்டு பிரசுரம் விநியோகித்த பிள்ளையானின் உறவினர் ஒருவருக்கும் அவருடன் சென்ற பிள்ளையான் குழுவை சேர்ந்தவர்களுக்கும்

« Back    More »

Page 3 of 1612345...10...Last »

13 ஆவது சட்டத்தைத் திருத்துவது இன்னொரு வாக்குறுதி மீறல்- சுமந்திரன், (தமிழில் நக்கீரன்)

சிறீலங்கா அரசு சிறீலங்கா மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. இலங்கையின் யாப்பில் கொண்டுவரப்படவுள்ள உச்தேச 13 ஆவது சட்டதிருத்தம் மேலும்

வவுனியாவில் தமிழர்களின் வீடுகளை எரித்து முஸ்லீம் காடையர்கள் அட்டகாசம்

வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் காடையர்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமித்து வருகின்றனர்.  பாரதிபுரம் பகுதியிலுள்ள விக்ஸ் மரக்காடு என்ற தமிழர்களின் பகுதியில் அடிப்படை வசதிகள் மேலும்

ஆளுநரின் சர்வாதிகாரத்தை கண்டித்து கிழக்கு மாகாண ஆளும் கட்சி உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பு (Photos)

கிழக்கு மாகாண ஆளுநரின் சர்வாதிகார போக்கு மற்றும் தேவையற்ற தலையீடுகளை கண்டித்து கிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 20 பேரும் பகிஷ்ஸ்கரித்துள்ளனர்.  கிழக்கு மாகாண சபையின் இம்மாதத்திற்கான கூட்டம் மேலும்

வடமாகாணசபைத் தேர்தல் மகிந்தாவோடான கணக்கைத் தீர்க்கப் பயன்பட வேண்டும்.

வட மாகாணத் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற நீண்ட நாள் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. எதிர் வரும் செப்தெம்பர் 07 ஆம் நாளன்று தேர்தல் இடம்பெறும் என்று ஆங்கில ஏடுகளில் செய்தி வந்துள்ளது. போர் மேலும்

எக்நெலிகொட பிரான்ஸில் வாழ்வதாக அரசு பொய்சொல்கிறது- சுனந்த தேசப்பிரிய

வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள இலங்கை ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிந்து மறைந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என சுவிட்சர்லாந்து ஜெனிவா நகரில் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய மகாராசா நிறுவன தொலைக்காட்சிக்கு வழங்கிய மேலும்

சுவிஸ் அயின்சீடென் கறுப்பு மாதா தேவாலய தமிழ் திருப்பலி பூசை (Video)

ஐரோப்பாவில் பிரசித்தி பெற்ற சுவிட்சர்லாந்து அயின்சீடென் (Einsiedeln ) கறுப்பு மாதா என்று அழைக்கப்படும் அன்னை மரியாள் தேவாலய வருடாந்த தமிழ் திருப்பலி பூசை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் பெருந்தொகையான தமிழ் மேலும்

முஸ்லீம் கட்சிகள் வரலாற்று தவறினை செய்ய வேண்டாம்- நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

19 வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்நாட்டின் நிரந்தர அரசியல் தீர்வினை பின் தள்ளும் வரலாற்றுத் தவறினை முஸ்லிம் கட்சிகள் ஒரு போதும் செய்துவிடக்கூடாது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 13 ஆவது மேலும்

திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுப்பு

திருகோணமலை இயற்கைத்துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுத்து வருகின்றனர். நாட்டில் நிலவும் சமாதான சூழலையடுத்து  நாலாபாகங்களிலுமிருந்தும் மக்கள் தினமும் சாரிசாரியாக வந்து அங்கு துறைமுகத்தைப்பார்வையிடுவதாக துறைமுக அதிகாரியொருவர் தெரிவித்தார். தற்போது 03 கப்பல்களே நங்கூரமிட்டு தரித்துள்ளன. இந்தியன் ஓசியன் மேலும்

கண்கலங்காதீர்கள் தர்மம் மறுபடி வெல்லும் - சுவிஸில் கவிப்பேரரசு வைரமுத்து (Video)

தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் அடையாளம் அழிவதில்லை, தமிழ் வரலாறு அழிவதில்லை, அதை தூக்கி நிறுத்த அடுத்த தலைமுறை வந்தே தீரும் என கவிப்பேரரசு வைரமுத்து சுவிட்சர்லாந்தில் நேற்று மேலும்

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (பாகம் 2) நக்கீரன்

அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் இராசரத்தினா, மேத்தானந்தா, சிறில் மத்தியூ, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்கா போன்ற அரசியல்வாதிகள் ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும் நாடும் மேலும்

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

razeek

பேசப்போன செழியனை சுட்டுக்கொன்ற புலிகள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-14 இரா.துரைரத்தினம் [November 25, 2012]

இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட

இணைப்புக்கள்

சொன்னாலும் குற்றம்

pillaiyan and mahinda

மகிந்தவுக்கு பிள்ளையான் ஆலோசகர்..ஹா…ஹா.. [September 18, 2012]

செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...

சிறப்புச் செய்திகள்

DSCF2265

கண்கலங்காதீர்கள் தர்மம் மறுபடி வெல்லும் – சுவிஸில் கவிப்பேரரசு வைரமுத்து (Video) [June 17, 2013]

தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் ...
Selvam

மாகாணசபை கூட்டமைப்பிடம் சென்றுவிடக்கூடாது என அரசு நெருக்கடி- செல்வம் குற்றச்சாட்டு [June 11, 2013]

வடமாகாணசபை தமிழ் கூட்டமைப்பிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா அரசு ...

கட்டுரைகள்

vedar

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (பாகம் 2) நக்கீரன் [June 16, 2013]

அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் ...
Veddah

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! -நக்கீரன் (கனடா) [June 8, 2013]

இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு' என்ற ...

நிகழ்வுகள்

TODAY1

இன்று காரைதீவில்; தீமிதிப்பு உற்சவமும் சாட்டையடியும் இடம்பெற்றது [June 14, 2013]

காரைதீவு ஸ்ரீபத்திரகாளியம்பாளின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக ...
p6

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பு! [June 8, 2013]

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் ...

இந்தியச் செய்திகள்

India 1

இந்திய எல்லைப்பகுதியில் சீன இராணுவம் அத்துமீறல் [April 24, 2013]

இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
evks-puthiyatalaimurai1

புதிய தலைமுறை தொலைகட்சி நிறுவன தலைவர் மீது சிபிஐ விசாரணை [April 4, 2013]

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...

ஐரோப்பிய செய்திகள்

1

வாகன இலக்க தகடு ஒன்று ஒரு இலட்சத்து 35ஆயிரம் பிறாங்கிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது [February 21, 2013]

செங்காளன் மாநிலத்தில்  SG 1 என்ற கார் இலக்க தகடு ...
st margerthen

சுவிஸ் சென்மார்க்ரேதன் பகுதியில் வயோதிப தம்பதிகள் சுட்டுக்கொலை [January 29, 2013]

சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
bresil

பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். [March 14, 2013]

பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...

தென்னாசிய செய்திகள்

afkan women police

அமெரிக்க இராணுவ ஆலோசகரை சுட்டுக்கொன்ற ஆப்கானிஸ்தான் காவல்துறை பெண் ஊழியர் [December 24, 2012]

ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
child

தலிபான் முஸ்லீம் பயங்கரவாதிகள் இன்றும் போலியோ மருந்து வழங்கியவர்களை கொன்றுள்ளனர். [December 19, 2012]

பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...

ஆசிய பசுபிக் செய்திகள்

london helicopter

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க உலங்குவானூர்தி விபத்து [April 16, 2013]

கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
flood in ausralia

வெப்பத்தால் தீ அபாயத்தில் சிக்கியிருந்த ஒஸ்ரேலிய குயின்ஸ்லாண்டில் வெள்ள அபாயம் [January 28, 2013]

கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...

மத்திய கிழக்கு செய்திகள்

Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
east-jerusalem

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரையில் 3000 வீடுகளை நிர்மாணிக்க இஸ்ரேல் திட்டம்! [December 1, 2012]

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...