Wednesday, June 19th, 2013
Appathurai_Vinayagamoorthy

உயர்பாதுகாப்பு வலய காணிகளை மீட்க வழக்கு தொடரப்படும்- நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி

யுத்த வலயத்தைச் சேர்ந்த இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்ற பிரச்சினை குறித்து வழக்குத் n;தாடர உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.  இடம்பெயர்ந்த ...
mubarakamajeed

முஸ்லிம்கள் கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை கைவிட்டு இன்று பரிதவிக்கின்றனர்

கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு பாடம் கற்பிக்கக்கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டு இன்று பரிதவிக்கும் நிலை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சித் ...
mahinda-karuna-daklas

யாழ். கடற்பரப்பில் ஆழ்கடல் ரோலர் படகு மூலம் மீன் பிடிக்க தடை: டக்ளஸின் பழிவாங்கல்?

யாழ். குடாக்கடலில் ஆழ்கடல் ரோலர் படகுகள் மூலம் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட இன்று ஏப்ரல் 1ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   யாழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ...
UNO GENEVA

ஐ.நா.தீர்மானம் மீது நடவடிக்கை மேற்கொள்ள ஒரு இலட்சம் டொலர் தேவை

ஐநா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஐ.நாவுக்கு சுமார் ஒரு லட்சம் டொலர்கள் செலவு ஏற்படும் ...
lorry-accident-

16வயது சிறுவன் செலுத்திய லொறியில் சிக்கி 4வயது சிறுவன் பலி

மட்டக்களப்பு ஆரையம்பதியில் 16வயது சிறுவன் செலுத்திய லொறியில் சிக்கி 4வயது சிறுவன் பலியாகியுள்ளார்.  இச்சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. ஆரையம்பதி கண்ணகியம்மன் வீதியில் லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அந்த லொறியை ...
sampanthan

கிளிநொச்சி சம்பவம் அரசுக்கு நேரடி தொடர்பு- சம்பந்தன் குற்றச்சாட்டு

கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் மீது அரசின் அனுமதியுடன் இராணுவம், பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்களும், அரசின் அடிவருடிகளும் நடத்திய அராஜகம் மூலம் வடக்கில் காட்டாட்சி எந்தளவிற்கு ...
hakkem and mahinda

இரவிரவாக கூடிப்பேசி முடிவெடுக்க முடியாது குழம்பி கலைந்த மு.காங்கிரஷ்

முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா? அல்லது பதவி விலகுவதா என்று முடிவெடுக்க முடியாத ...
Hisbulla_a

அரசுக்கு முட்டுகொடுப்பவர்களால் முஸ்லீம்களை காப்பாற்ற முடியாது- இரா.துரைரத்தினம்

கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்கள இனவாத நடவடிக்கைகள் தற்போது இலங்கையில் வாழும் மற்றொரு சமூகமான இஸ்லாமிய சமயத்தவர்கள் மீதும் திரும்பியிருக்கிறது. இலங்கையில் இருக்கும் ...
DSCF1499

தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க சர்வதேசத்தின் கண்காணிப்பில் இடைக்கால சபை வேண்டும்

சர்வதேசத்தின் மேற்பார்வையில் வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படுவதே தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்கும், தமிழர்கள் பாதுகாக்கப்படுவதற்கும் ஒரே வழி என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் ...
ranil

தோல்வியடைந்த ‘இந்திய வழி’ இனி உதவாது: ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் நீடித்து நிலைக்கக் கூடிய நிலையான சமாதானத்தையும் அதிகார பகிர்வையும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இந்தியா தோல்வியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.   கிழக்கு மாகாணத்திற்கு சென்றுள்ள ...
3(12)

தமிழ் தேசிய கூட்டமைப்பு பணிமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம்

கிளிநொச்சிலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பணிமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவத்துள்ளன.  ஜனநாயக செயற்பாடுகளை முடக்கி நூறு விதம் இராணுவ அடக்குமுறைக்குள் வடக்கு ...
thayan_jeyathilaka

சிறிலங்காவில் வெளியுறவுக் கொள்கையே கிடையாது – தயான் ஜயதிலக்க

சிறிலங்காவில் வெளியுறவுக் கொள்கையே கிடையாது என அந்நாட்டின் முன்னாள் பிரான்ஸிற்கான தூதுவரும், மூத்த ராஜதந்திரியுமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் குறைபாடு காணப்படுகின்றது என்பதனை விடவும், வெளியுறவுக் ...
4(9)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகம் மீது சிறிலங்கா புலனாய்வு குண்டர்கள் தாக்குதல்

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் காரியாலயத்தின் மீது சிறிலங்கா புலனாய்வு பிரிவு குண்டர்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்று நண்பகல் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...
NERPADAPESU

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல்

தமிழகத்தில் அரசியல்வாதிகள், பல்துறை வல்லுனர்கள், போன்றோருடன் நேர்படப்பேசி, உண்மைகளை உலகத்தமிழர்கள் அறியும் வகையில் நடுநிலையுடன் நேரலையாக வழங்கி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் கட்சியின் மூத்ததலைவரும் முன்னாள் ...
Batticaloa  1

மட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார முறையில் தேர்தல்

மட்டக்களப்பு மாநகரசபை உட்பட ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள், வட்டார முறையின் அடிப்படையிலேயே இடம்பெறவுள்ளன என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. "உள்ளூராட்சி சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த புதிய திருத்தத்தின் ...
dakkan

யாழில் மேலும் பாரிய சவால்கள் காணப்படுகின்றன: பிரித்தானியா

யாழ்ப்பாணத்தில் மேலும் பாரிய சவால்கள் காணப்படுவதாக பிரித்தானியாவின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார பணிப்பாளர் நெய்ல் க்ரொம்டன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அவர் நேற்று கொழும்பில் உள்ள பிரித்தானிய ...
SRILANKA

இலங்கை ஒரு ஆபத்தான நாடு -சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம்

சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றவியல் பிரேரணை மற்றும் அவர் நீக்கப்பட்ட விதம் என்பன, இலங்கை ஒரு ஆபத்தான நாடு என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் ...
jaffna_002

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விபச்சார விடுதி யாழ். நகரில் முற்றுகை

யாழ். நகரில் சிறிலங்கா சுதந்திர கட்சியும் ஈ.பி.டி.பியும் இணைந்து நடத்தி வந்த விபச்சார விடுதி பிரதேச செயலக அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்ட போதிலும் ஈ.பி.டி.பியினரின் அதிகாரத்தினால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த விபச்சார ...

« Back    More »

சுன்னத்து செய்த போது சிறுவனின் ஆண் உறுப்பு இரண்டாக பிளந்தது-

அம்பாறை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இரு பிரிவுகளாக பிளந்த இரண்டு வயது குழந்தையின் ஆண் உறுப்பு பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மூலம் சீர்செய்யப்பட்டுள்ளது.  அக்கரைப்பற்று முஸ்லீம் கிராமத்தில் மூன்று வயது சிறுவனுக்கு சுன்னத்து செய்த மேலும்

இந்தியா தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக கூற வேண்டும்- மனோ கணேசன் கோரிக்கை

இந்திய மத்திய அரசின் கருத்துகள், இந்திய அரசு தலைவர்கள் வழங்கிய உறுதிப்பாடுகள், என மன்மோகன் சிங் சொன்னார், சோனியா சொன்னார் என கூட்டமைப்பு எம்பீக்கள் ஊடகங்கள் மூலமாக சொல்கின்றார்கள். ஆனால், இந்திய அரசின் உண்மை மேலும்

13 ஆவது சட்டத்தைத் திருத்துவது இன்னொரு வாக்குறுதி மீறல்- சுமந்திரன், (தமிழில் நக்கீரன்)

சிறீலங்கா அரசு சிறீலங்கா மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. இலங்கையின் யாப்பில் கொண்டுவரப்படவுள்ள உச்தேச 13 ஆவது சட்டதிருத்தம் மேலும்

வவுனியாவில் தமிழர்களின் வீடுகளை எரித்து முஸ்லீம் காடையர்கள் அட்டகாசம்

வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் காடையர்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமித்து வருகின்றனர்.  பாரதிபுரம் பகுதியிலுள்ள விக்ஸ் மரக்காடு என்ற தமிழர்களின் பகுதியில் அடிப்படை வசதிகள் மேலும்

ஆளுநரின் சர்வாதிகாரத்தை கண்டித்து கிழக்கு மாகாண ஆளும் கட்சி உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பு (Photos)

கிழக்கு மாகாண ஆளுநரின் சர்வாதிகார போக்கு மற்றும் தேவையற்ற தலையீடுகளை கண்டித்து கிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 20 பேரும் பகிஷ்ஸ்கரித்துள்ளனர்.  கிழக்கு மாகாண சபையின் இம்மாதத்திற்கான கூட்டம் மேலும்

வடமாகாணசபைத் தேர்தல் மகிந்தாவோடான கணக்கைத் தீர்க்கப் பயன்பட வேண்டும்.

வட மாகாணத் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற நீண்ட நாள் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. எதிர் வரும் செப்தெம்பர் 07 ஆம் நாளன்று தேர்தல் இடம்பெறும் என்று ஆங்கில ஏடுகளில் செய்தி வந்துள்ளது. போர் மேலும்

எக்நெலிகொட பிரான்ஸில் வாழ்வதாக அரசு பொய்சொல்கிறது- சுனந்த தேசப்பிரிய

வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள இலங்கை ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிந்து மறைந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என சுவிட்சர்லாந்து ஜெனிவா நகரில் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய மகாராசா நிறுவன தொலைக்காட்சிக்கு வழங்கிய மேலும்

சுவிஸ் அயின்சீடென் கறுப்பு மாதா தேவாலய தமிழ் திருப்பலி பூசை (Video)

ஐரோப்பாவில் பிரசித்தி பெற்ற சுவிட்சர்லாந்து அயின்சீடென் (Einsiedeln ) கறுப்பு மாதா என்று அழைக்கப்படும் அன்னை மரியாள் தேவாலய வருடாந்த தமிழ் திருப்பலி பூசை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் பெருந்தொகையான தமிழ் மேலும்

முஸ்லீம் கட்சிகள் வரலாற்று தவறினை செய்ய வேண்டாம்- நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

19 வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்நாட்டின் நிரந்தர அரசியல் தீர்வினை பின் தள்ளும் வரலாற்றுத் தவறினை முஸ்லிம் கட்சிகள் ஒரு போதும் செய்துவிடக்கூடாது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 13 ஆவது மேலும்

திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுப்பு

திருகோணமலை இயற்கைத்துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுத்து வருகின்றனர். நாட்டில் நிலவும் சமாதான சூழலையடுத்து  நாலாபாகங்களிலுமிருந்தும் மக்கள் தினமும் சாரிசாரியாக வந்து அங்கு துறைமுகத்தைப்பார்வையிடுவதாக துறைமுக அதிகாரியொருவர் தெரிவித்தார். தற்போது 03 கப்பல்களே நங்கூரமிட்டு தரித்துள்ளன. இந்தியன் ஓசியன் மேலும்

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

razeek

பேசப்போன செழியனை சுட்டுக்கொன்ற புலிகள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-14 இரா.துரைரத்தினம் [November 25, 2012]

இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட

இணைப்புக்கள்

சொன்னாலும் குற்றம்

pillaiyan and mahinda

மகிந்தவுக்கு பிள்ளையான் ஆலோசகர்..ஹா…ஹா.. [September 18, 2012]

செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...

சிறப்புச் செய்திகள்

DSCF2265

கண்கலங்காதீர்கள் தர்மம் மறுபடி வெல்லும் – சுவிஸில் கவிப்பேரரசு வைரமுத்து (Video) [June 17, 2013]

தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் ...
Selvam

மாகாணசபை கூட்டமைப்பிடம் சென்றுவிடக்கூடாது என அரசு நெருக்கடி- செல்வம் குற்றச்சாட்டு [June 11, 2013]

வடமாகாணசபை தமிழ் கூட்டமைப்பிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா அரசு ...

கட்டுரைகள்

vedar

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (பாகம் 2) நக்கீரன் [June 16, 2013]

அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் ...
Veddah

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! -நக்கீரன் (கனடா) [June 8, 2013]

இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு' என்ற ...

நிகழ்வுகள்

TODAY1

இன்று காரைதீவில்; தீமிதிப்பு உற்சவமும் சாட்டையடியும் இடம்பெற்றது [June 14, 2013]

காரைதீவு ஸ்ரீபத்திரகாளியம்பாளின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக ...
p6

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பு! [June 8, 2013]

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் ...

இந்தியச் செய்திகள்

India 1

இந்திய எல்லைப்பகுதியில் சீன இராணுவம் அத்துமீறல் [April 24, 2013]

இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
evks-puthiyatalaimurai1

புதிய தலைமுறை தொலைகட்சி நிறுவன தலைவர் மீது சிபிஐ விசாரணை [April 4, 2013]

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...

ஐரோப்பிய செய்திகள்

1

வாகன இலக்க தகடு ஒன்று ஒரு இலட்சத்து 35ஆயிரம் பிறாங்கிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது [February 21, 2013]

செங்காளன் மாநிலத்தில்  SG 1 என்ற கார் இலக்க தகடு ...
st margerthen

சுவிஸ் சென்மார்க்ரேதன் பகுதியில் வயோதிப தம்பதிகள் சுட்டுக்கொலை [January 29, 2013]

சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
bresil

பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். [March 14, 2013]

பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...

தென்னாசிய செய்திகள்

afkan women police

அமெரிக்க இராணுவ ஆலோசகரை சுட்டுக்கொன்ற ஆப்கானிஸ்தான் காவல்துறை பெண் ஊழியர் [December 24, 2012]

ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
child

தலிபான் முஸ்லீம் பயங்கரவாதிகள் இன்றும் போலியோ மருந்து வழங்கியவர்களை கொன்றுள்ளனர். [December 19, 2012]

பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...

ஆசிய பசுபிக் செய்திகள்

london helicopter

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க உலங்குவானூர்தி விபத்து [April 16, 2013]

கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
flood in ausralia

வெப்பத்தால் தீ அபாயத்தில் சிக்கியிருந்த ஒஸ்ரேலிய குயின்ஸ்லாண்டில் வெள்ள அபாயம் [January 28, 2013]

கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...

மத்திய கிழக்கு செய்திகள்

Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
east-jerusalem

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரையில் 3000 வீடுகளை நிர்மாணிக்க இஸ்ரேல் திட்டம்! [December 1, 2012]

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...