Wednesday, June 19th, 2013
chavakachcheri-base-hospital

சத்தியப்பிரமாணம் செய்யச் சென்றதால் நோயாளர்கள் அவஸ்தை!

இவ்வருட ஆரம்பத்தின் முதல்நாளன்று அனைத்து அரச அதிகாரிகளும் ஊழியர்களும் சத்தியப்பிரமாணம் செய்து விட்டே கடமையை ஆரம்பி க்குமாறு அரசு சகல திணைக்களங்களுக்கும் நிறுவனங்களுக்கும் சுற்று நிரூபம் அனுப்பியிருந்தது. இதனை ...
23583092images

போர் தந்த வடு- விதவைப்பெண் பிறந்த சிசுவை கிணற்றில் வீசிவிட்டு தலைமறைவானார்!

கிளிநொச்சி விசுவமடுவில் பிறந்து ஒரு நாளேயான தனது குழந்தையைக் கல்லுடன் கட்டி கிணற்றுக்குள் வீசிக் கொலைசெய்து விட்டு, பெண் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.  குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே 5 பிள்ளைகள் ...
tangalle

மகிந்தவின் சகா கொலைகுற்ற அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டார்

தங்காலை ஹோட்டல் ஒன்றில் பிரித்தானியர் ஒருவர் டிசம்பர் 25ம் திகதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான குற்றவாளிகளை இனம் காணும் அடையாள அணிவகுப்பு நேற்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.  குற்றவாளிகளை அடையாளம் ...
mahin

ராஜபக்ச பெப்ரவரியில் பாகிஸ்தான் விஜயம்!

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.  அவருடன் ...
DSC_00062

“எங்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்குவதில்லை” செங்கலடி பிரதேச செயலாளர் மீது புகார்!

மிக நீண்டதூரத்தில் இருந்துவரும் மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்காது அதிகாரப்போக்குடன் அவர் களை இழுத்தடிப்புச் செய்வதாக செங்கலடி உதவிப் பிரதேச செயலாளர் மீது பொதுமக்கள்
S_L_A_Comander2

சிலை உடைப்புக்கு இராணுவமே காரணம் என்கின்றார் மாணவர் தலைவர்!

நாட்டின் முன்னேற்றத்திற்கு இராணுவத்தினர் ஆற்றிய பங்களிப்புக்கள் மூலம் 3.7 பில்லியன் ரூபாவை அரசுக்கு சேமித்து கொடுத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்திருக்கிறார். இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமான ...
IMG_7891

சொந்த இடத்தில் மீளக்குடியமர மன்றாடும் மக்கள்! நாமல் ராஜபக்ஷவிடமும் மனு!

முல்லைத்தீவு முறிகண்டிப் பகுதி மக்கள் தம்மைத் தமது சொந்தக் காணிகளில் மீள் குடியமர்த்துமாறு கோரும் மனு வொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் வழங்கியுள்ளனர். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதே ...
money-thief-in-mask

நல்லூர் பாணியில் தொல்புரத்தில் முகமூடி கொள்ளையர்! 3இலட்சம் ரூபா கொள்ளை! அச்சத்தில் யாழ் மக்கள்!

நல்லூரில் நடைபெற்ற கொள்ளைச்சம்பவ பாணியில் தொல்புரத்திலும் முகமூடிக் கொள்ளையர்கள் வாள்கள், பொல்லுகள் என்பவற்றுடன் தொல்புரத்தில் உள்ள வீடொன்றில் உட்புகுந்து 3 லடசம் ரூபா பணம், நகை என்பவற்றைக் கொள்ளையிட்டு ...
994846639SriLankaPost

பல மில்லியன் ரூபா பெறுமதியான முத்திரைகள் செல்லரித்த நிலையில் மீட்பு!

18 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த இலங்கை தபால் திணைக்களத்திற்கு சொந்தமான பாவனைக்கு தவாத முத்திரைகளை தாம் கைப்பற்றியுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
20110826281706401

கடந்தகாலப் போர் காரணமாக கரைச்சியில் 2841 பேர் காணாமல் போயுள்ளனர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்தகாலப் போர் காரணமாக ஏராளமானவர்கள் காணாமற்போயுள்ளனர். கரைச்சி பிரதேசத்தில் உள்ள 42 கிராம அலுவலர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின்
23583092images

காட்டிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு!

பலாங்கொடை பிள்ளகந்த பகுதியில் உள்ள காடொன்றில் இருந்து சிசுவொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிசு பிறந்து சில மணி நேரங்களின் பின்னர் காட்டிற்குள் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் ...
bishop

பிரித்தானிய குழுவுடன் ஆயர் சுதந்திரமாக பேசுவதை தடுத்து நிறுத்திய இமெல்டா சுகுமார்

யாழ்ப்பாணம் வந்த பிரித்தானிய  நாடாளுமன்ற உறுப்பினர் தலைமை யிலான குழுவினர் யாழ்.ஆயரை சுதந்திரமாக சந்தித்து கலந்துரை யாடுவதை யாழ்.அரச அதிபர்; இமெல்டா சுகுமார் தடுத்து நிறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் வந்த ...
al gr 1 1

பாடசாலை அனுமதி! மேல்மாகாணத்தில் இடம்பெறும் குளறுபடிகள் குறித்து ஆராய விசேட குழு!

மேல்மாகாணத்தில் பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுமதிக்கும் போது இடம்பெறும் குளறுபடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல்
shi_copy

சிஹான் ஹிரோசிஒடா நாளை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு விஜயம்!

சோட்டோக்கன் கராத்தே தோ கென்சிக்காயின் கிரண்ட் மாஸ்டரும், பங்களாதேஸ் தேசிய கராத்தே அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரும், சர்வதேச பயிற்றுவிப்பாளருமான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிஹான் ஹிரோசிஒடா நாளை வெள்ளிக்கிழமை ...
press

2011ஆம் ஆண்டு 103 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்!

கடந்த வருடத்தில் 103 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர் என ஐ.பி.ஐ என அழைக்கப்படும் சர்வதேச பத்திரிகையாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்களின்
3809b

பௌத்த பிக்கு மாணவர்களுக்கு இராணுவம் பயிற்சி!

பௌத்த பிக்கு மாணவர்களுக்கு இராணுவத்தினால் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான தீர்மானத்தை உயர் கல்வி யமைச்சு மேற்கொண்டுள்ளது. இதன்படி பௌத்த பிக்கு மாணவர்கள்
DSC08921

ஏறாவூரில் கர்ப்பிணி தாய்மாருக்கு இனி நுளம்பு கடிக்காது!

 ஏறாவூர்ப் பிரதேசத்தில் 500கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நுளம்பு வலை இன்று வழங்கப்பட்டது. ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து இந்த நுளம்பு வலைகள் வழங்கப்பட்டது. இந்த நுளம்பு வலை வழங்கும் ...
School-girls

உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீள்பரிசீலனை, கால அவகாசம் நீடிப்பு!

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான கால அவகாசத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற் கமைய மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்

« Back    More »

சுன்னத்து செய்த போது சிறுவனின் ஆண் உறுப்பு இரண்டாக பிளந்தது-

அம்பாறை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இரு பிரிவுகளாக பிளந்த இரண்டு வயது குழந்தையின் ஆண் உறுப்பு பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மூலம் சீர்செய்யப்பட்டுள்ளது.  அக்கரைப்பற்று முஸ்லீம் கிராமத்தில் மூன்று வயது சிறுவனுக்கு சுன்னத்து செய்த மேலும்

இந்தியா தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக கூற வேண்டும்- மனோ கணேசன் கோரிக்கை

இந்திய மத்திய அரசின் கருத்துகள், இந்திய அரசு தலைவர்கள் வழங்கிய உறுதிப்பாடுகள், என மன்மோகன் சிங் சொன்னார், சோனியா சொன்னார் என கூட்டமைப்பு எம்பீக்கள் ஊடகங்கள் மூலமாக சொல்கின்றார்கள். ஆனால், இந்திய அரசின் உண்மை மேலும்

13 ஆவது சட்டத்தைத் திருத்துவது இன்னொரு வாக்குறுதி மீறல்- சுமந்திரன், (தமிழில் நக்கீரன்)

சிறீலங்கா அரசு சிறீலங்கா மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. இலங்கையின் யாப்பில் கொண்டுவரப்படவுள்ள உச்தேச 13 ஆவது சட்டதிருத்தம் மேலும்

வவுனியாவில் தமிழர்களின் வீடுகளை எரித்து முஸ்லீம் காடையர்கள் அட்டகாசம்

வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் காடையர்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமித்து வருகின்றனர்.  பாரதிபுரம் பகுதியிலுள்ள விக்ஸ் மரக்காடு என்ற தமிழர்களின் பகுதியில் அடிப்படை வசதிகள் மேலும்

ஆளுநரின் சர்வாதிகாரத்தை கண்டித்து கிழக்கு மாகாண ஆளும் கட்சி உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பு (Photos)

கிழக்கு மாகாண ஆளுநரின் சர்வாதிகார போக்கு மற்றும் தேவையற்ற தலையீடுகளை கண்டித்து கிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 20 பேரும் பகிஷ்ஸ்கரித்துள்ளனர்.  கிழக்கு மாகாண சபையின் இம்மாதத்திற்கான கூட்டம் மேலும்

வடமாகாணசபைத் தேர்தல் மகிந்தாவோடான கணக்கைத் தீர்க்கப் பயன்பட வேண்டும்.

வட மாகாணத் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற நீண்ட நாள் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. எதிர் வரும் செப்தெம்பர் 07 ஆம் நாளன்று தேர்தல் இடம்பெறும் என்று ஆங்கில ஏடுகளில் செய்தி வந்துள்ளது. போர் மேலும்

எக்நெலிகொட பிரான்ஸில் வாழ்வதாக அரசு பொய்சொல்கிறது- சுனந்த தேசப்பிரிய

வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள இலங்கை ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிந்து மறைந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என சுவிட்சர்லாந்து ஜெனிவா நகரில் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய மகாராசா நிறுவன தொலைக்காட்சிக்கு வழங்கிய மேலும்

சுவிஸ் அயின்சீடென் கறுப்பு மாதா தேவாலய தமிழ் திருப்பலி பூசை (Video)

ஐரோப்பாவில் பிரசித்தி பெற்ற சுவிட்சர்லாந்து அயின்சீடென் (Einsiedeln ) கறுப்பு மாதா என்று அழைக்கப்படும் அன்னை மரியாள் தேவாலய வருடாந்த தமிழ் திருப்பலி பூசை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் பெருந்தொகையான தமிழ் மேலும்

முஸ்லீம் கட்சிகள் வரலாற்று தவறினை செய்ய வேண்டாம்- நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

19 வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்நாட்டின் நிரந்தர அரசியல் தீர்வினை பின் தள்ளும் வரலாற்றுத் தவறினை முஸ்லிம் கட்சிகள் ஒரு போதும் செய்துவிடக்கூடாது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 13 ஆவது மேலும்

திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுப்பு

திருகோணமலை இயற்கைத்துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுத்து வருகின்றனர். நாட்டில் நிலவும் சமாதான சூழலையடுத்து  நாலாபாகங்களிலுமிருந்தும் மக்கள் தினமும் சாரிசாரியாக வந்து அங்கு துறைமுகத்தைப்பார்வையிடுவதாக துறைமுக அதிகாரியொருவர் தெரிவித்தார். தற்போது 03 கப்பல்களே நங்கூரமிட்டு தரித்துள்ளன. இந்தியன் ஓசியன் மேலும்

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

razeek

பேசப்போன செழியனை சுட்டுக்கொன்ற புலிகள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-14 இரா.துரைரத்தினம் [November 25, 2012]

இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட

இணைப்புக்கள்

சொன்னாலும் குற்றம்

pillaiyan and mahinda

மகிந்தவுக்கு பிள்ளையான் ஆலோசகர்..ஹா…ஹா.. [September 18, 2012]

செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...

சிறப்புச் செய்திகள்

DSCF2265

கண்கலங்காதீர்கள் தர்மம் மறுபடி வெல்லும் – சுவிஸில் கவிப்பேரரசு வைரமுத்து (Video) [June 17, 2013]

தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் ...
Selvam

மாகாணசபை கூட்டமைப்பிடம் சென்றுவிடக்கூடாது என அரசு நெருக்கடி- செல்வம் குற்றச்சாட்டு [June 11, 2013]

வடமாகாணசபை தமிழ் கூட்டமைப்பிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா அரசு ...

கட்டுரைகள்

vedar

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (பாகம் 2) நக்கீரன் [June 16, 2013]

அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் ...
Veddah

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! -நக்கீரன் (கனடா) [June 8, 2013]

இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு' என்ற ...

நிகழ்வுகள்

TODAY1

இன்று காரைதீவில்; தீமிதிப்பு உற்சவமும் சாட்டையடியும் இடம்பெற்றது [June 14, 2013]

காரைதீவு ஸ்ரீபத்திரகாளியம்பாளின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக ...
p6

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பு! [June 8, 2013]

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் ...

இந்தியச் செய்திகள்

India 1

இந்திய எல்லைப்பகுதியில் சீன இராணுவம் அத்துமீறல் [April 24, 2013]

இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
evks-puthiyatalaimurai1

புதிய தலைமுறை தொலைகட்சி நிறுவன தலைவர் மீது சிபிஐ விசாரணை [April 4, 2013]

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...

ஐரோப்பிய செய்திகள்

1

வாகன இலக்க தகடு ஒன்று ஒரு இலட்சத்து 35ஆயிரம் பிறாங்கிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது [February 21, 2013]

செங்காளன் மாநிலத்தில்  SG 1 என்ற கார் இலக்க தகடு ...
st margerthen

சுவிஸ் சென்மார்க்ரேதன் பகுதியில் வயோதிப தம்பதிகள் சுட்டுக்கொலை [January 29, 2013]

சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
bresil

பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். [March 14, 2013]

பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...

தென்னாசிய செய்திகள்

afkan women police

அமெரிக்க இராணுவ ஆலோசகரை சுட்டுக்கொன்ற ஆப்கானிஸ்தான் காவல்துறை பெண் ஊழியர் [December 24, 2012]

ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
child

தலிபான் முஸ்லீம் பயங்கரவாதிகள் இன்றும் போலியோ மருந்து வழங்கியவர்களை கொன்றுள்ளனர். [December 19, 2012]

பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...

ஆசிய பசுபிக் செய்திகள்

london helicopter

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க உலங்குவானூர்தி விபத்து [April 16, 2013]

கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
flood in ausralia

வெப்பத்தால் தீ அபாயத்தில் சிக்கியிருந்த ஒஸ்ரேலிய குயின்ஸ்லாண்டில் வெள்ள அபாயம் [January 28, 2013]

கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...

மத்திய கிழக்கு செய்திகள்

Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
east-jerusalem

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரையில் 3000 வீடுகளை நிர்மாணிக்க இஸ்ரேல் திட்டம்! [December 1, 2012]

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...