இவ்வருட ஆரம்பத்தின் முதல்நாளன்று அனைத்து அரச அதிகாரிகளும் ஊழியர்களும் சத்தியப்பிரமாணம் செய்து விட்டே கடமையை ஆரம்பி க்குமாறு அரசு சகல திணைக்களங்களுக்கும் நிறுவனங்களுக்கும் சுற்று நிரூபம் அனுப்பியிருந்தது. இதனை ...
கிளிநொச்சி விசுவமடுவில் பிறந்து ஒரு நாளேயான தனது குழந்தையைக் கல்லுடன் கட்டி கிணற்றுக்குள் வீசிக் கொலைசெய்து விட்டு, பெண் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே 5 பிள்ளைகள் ...
தங்காலை ஹோட்டல் ஒன்றில் பிரித்தானியர் ஒருவர் டிசம்பர் 25ம் திகதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான குற்றவாளிகளை இனம் காணும் அடையாள அணிவகுப்பு நேற்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றவாளிகளை அடையாளம் ...
ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார். அவருடன் ...
மிக நீண்டதூரத்தில் இருந்துவரும் மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்காது அதிகாரப்போக்குடன் அவர் களை இழுத்தடிப்புச் செய்வதாக செங்கலடி உதவிப் பிரதேச செயலாளர் மீது பொதுமக்கள்
நாட்டின் முன்னேற்றத்திற்கு இராணுவத்தினர் ஆற்றிய பங்களிப்புக்கள் மூலம் 3.7 பில்லியன் ரூபாவை அரசுக்கு சேமித்து கொடுத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்திருக்கிறார்.
இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமான ...
முல்லைத்தீவு முறிகண்டிப் பகுதி மக்கள் தம்மைத் தமது சொந்தக் காணிகளில் மீள் குடியமர்த்துமாறு கோரும் மனு வொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் வழங்கியுள்ளனர். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதே ...
நல்லூரில் நடைபெற்ற கொள்ளைச்சம்பவ பாணியில் தொல்புரத்திலும் முகமூடிக் கொள்ளையர்கள் வாள்கள், பொல்லுகள் என்பவற்றுடன் தொல்புரத்தில் உள்ள வீடொன்றில் உட்புகுந்து 3 லடசம் ரூபா பணம், நகை என்பவற்றைக் கொள்ளையிட்டு ...
18 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த இலங்கை தபால் திணைக்களத்திற்கு சொந்தமான பாவனைக்கு தவாத முத்திரைகளை தாம் கைப்பற்றியுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்தகாலப் போர் காரணமாக ஏராளமானவர்கள் காணாமற்போயுள்ளனர். கரைச்சி பிரதேசத்தில் உள்ள 42 கிராம அலுவலர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின்
பலாங்கொடை பிள்ளகந்த பகுதியில் உள்ள காடொன்றில் இருந்து சிசுவொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிசு பிறந்து சில மணி நேரங்களின் பின்னர் காட்டிற்குள் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் ...
யாழ்ப்பாணம் வந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் தலைமை யிலான குழுவினர் யாழ்.ஆயரை சுதந்திரமாக சந்தித்து கலந்துரை யாடுவதை யாழ்.அரச அதிபர்; இமெல்டா சுகுமார் தடுத்து நிறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் வந்த ...
மேல்மாகாணத்தில் பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுமதிக்கும் போது இடம்பெறும் குளறுபடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல்
சோட்டோக்கன் கராத்தே தோ கென்சிக்காயின் கிரண்ட் மாஸ்டரும், பங்களாதேஸ் தேசிய கராத்தே அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரும், சர்வதேச பயிற்றுவிப்பாளருமான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிஹான் ஹிரோசிஒடா நாளை வெள்ளிக்கிழமை ...
கடந்த வருடத்தில் 103 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர் என ஐ.பி.ஐ என அழைக்கப்படும் சர்வதேச பத்திரிகையாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்களின்
பௌத்த பிக்கு மாணவர்களுக்கு இராணுவத்தினால் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான தீர்மானத்தை உயர் கல்வி யமைச்சு மேற்கொண்டுள்ளது. இதன்படி பௌத்த பிக்கு மாணவர்கள்
ஏறாவூர்ப் பிரதேசத்தில் 500கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நுளம்பு வலை இன்று வழங்கப்பட்டது. ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து இந்த நுளம்பு வலைகள் வழங்கப்பட்டது.
இந்த நுளம்பு வலை வழங்கும் ...
உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான கால அவகாசத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற் கமைய மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்
« Back More »
திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுப்பு
திருகோணமலை இயற்கைத்துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுத்து வருகின்றனர். நாட்டில் நிலவும் சமாதான சூழலையடுத்து நாலாபாகங்களிலுமிருந்தும் மக்கள் தினமும் சாரிசாரியாக வந்து அங்கு துறைமுகத்தைப்பார்வையிடுவதாக துறைமுக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தற்போது 03 கப்பல்களே நங்கூரமிட்டு தரித்துள்ளன. இந்தியன் ஓசியன் மேலும்
இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட
இணைப்புக்கள்
செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...
தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் ...
வடமாகாணசபை தமிழ் கூட்டமைப்பிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா அரசு ...
அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் ...
இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு' என்ற ...
காரைதீவு ஸ்ரீபத்திரகாளியம்பாளின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக ...
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் ...
இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...
செங்காளன் மாநிலத்தில் SG 1 என்ற கார் இலக்க தகடு ...
சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...
அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...
ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...
கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...
எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...
சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது. 2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது.
அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...