Tuesday, June 18th, 2013
mahinda-karuna-daklas1

வடமாகாணசபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை- டக்ளஸ் தேவானந்தா

வடமாகாணசபைக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்க தேவையில்லை என ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா டெயிலி மிரருக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.  இந்த அதிகாரங்களை வழங்குவது குறித்து தெற்கில் ...
IMG_0296

பலமிக்க அரசுகளின் ஆதரவை வென்றெடுப்பது என்பதுதான் பிரதான சவால் – உருத்திரகுமாரன்

பலமிக்க அரசுகளின் ஆதரவை தமிழீழத்துக்கு ஆதரவாக எவ்வாறு வென்றெடுப்பது என்பதுதான் தமிழர் தரப்பின் முன்னால் உள்ள பிரதான சவால் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ...
mwrafr.1jpg

முஸ்லீம்களிடமிருந்து பெண்களை பாதுகாப்பது தொடர்பான செயலமர்வு

முஸ்லீம்களிடமிருந்து பெண்களை பாதுகாப்பது தொடர்பான 3நாள் செயலமர்வு கொழும்பில் நடைபெற்றது.  முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவு இதனை நடத்தியது
OLYMPUS DIGITAL CAMERA

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவு நாள் மலேசியாவிலும் அனுஷ்டிக்கப்பட்டது

மே 18 தமிழர் இனவழிப்பு நினைவு நாள் மலேசியாவில் நேற்று நினைவு கூரப்பட்டது. ஈழத் தமிழர்கள் மற்றும் மியன்மார் தமிழர்களுடன் இணைந்து , மலேசியா வாழ் ஈழத் தமிழர் ...
azwer

சிங்களவர்கள் தான் உலகில் சிறந்த மனிதர்கள் என மகிந்தரை வணங்கும் அஸ்வர் புகழாரம்

சிங்களவர்களை விடவும் சிறந்த மனிதர்களை உலகில் எங்கும் பார்க்க முடியாது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் ...
Navy

காலி முகத்திடல் யுத்த வெற்றி விழாவில் படகு மூழ்கி ஒருவர் பலி

யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.   காலி முகத்திடல் கடற்பரப்பில் இன்று (18) ...
SAM_0039

இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு வவுனியாவில் கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிராத்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் ...
vavunia_ninaivuthoopi_002

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வவுனியாவில் இடித்தழிப்பு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த மக்களின் ஆண்டு நினைவாக 2010ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி திறந்து வைக்கப்பட்ட வவுனியா சம்மளங்குளம் நினைவுத்தூபி நேற்றிரவு இனம் தெரியாத ...
anjali_002

முள்ளிவாய்க்காலிலும் யாழ். பல்கலைக்கழகத்திலும் இறுதிபோரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணத்தில் இராணுவ நெருக்கடிகள் காணப்படுகின்ற போதிலும் யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முற்பகல் மாணவர்களால் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டது.  பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ...
Ariyam

வடமாகாணம் மட்டும்தான் தமிழர் தாயகமா? அரியநேந்திரன் கேள்வி

தமிழர்களின் தாயகம் வடக்கு மாகாணம் மட்டும் தானா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். வடமாகாணசபைத் தேர்தல் சம்பந்தமாக சிவில் சமூகம் மற்றும் ...
TODAY

இலங்கை சமாதானத்திற்கான சமயங்களின் பேரவையின் தேசியமாநாடு

சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் தேசிய மாநாடு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.   பேரவைத் தலைவர் பேராசிரியர் வண. வெல்லன்வில விமலரத்ன தேரர் பேரவையின் ...
baby-born

தாண்டிக்குளத்தில் பெற்றதாயே பிள்ளைகளை கிணற்றில் வீசி எறிந்தார்- 3பிள்ளைகள் உயிரிழப்பு

வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் தாய் ஒருவர் தனது பிள்ளைகள் மூவரை கிணற்றில் வீசி எறிந்ததில் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.  இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. பிள்ளைகளை கிணற்றில் ...
valikamam north 2

இலங்கை சரித்திரத்தில் அதிக மனுக்களை வலிகாமம் வடக்கு காணி மீட்பு வழக்கு

அரசாங்கம் காணி சுவீகரிப்பினைத் தொடருமாயின் அதற்கு எதிராக தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் நடத்தப்படும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.   யாழ். வலிகாகம் வடக்கு மற்றும் ...
logo-uno

இலங்கைக்கு செல்ல ஐ.நா. விசேட பிரதிநிதி சிறிலங்கா அரசிடம் அனுமதி கோரியுள்ளார்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டவிரோத படுகொலைகள், சட்டவிரோத தண்டனைகள் தொடர்பான விசேட பிரதிநிதி கிறிஸ்டோப் ஹென்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார்.  இலங்கைக்க விஜயம் செய்ய விரும்புவதாக ...
Sivasakthy Ananthan

4ஆம் மாடிக்கு விசாரணைக்கு வருமாறு இரகசிய பொலிஸார் சிவசக்தி ஆனந்தனுக்கு உத்தரவு

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு கொழும்பு 4 ஆம் மாடிக்கு வருமாறு பயங்கரவாதக் குற்றத் தடுப்பு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.  எதிர்வரும் 21 ஆம் ...
selvam-and-TBC-logo

மன்னாரில் 1500 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம்!

மன்னார், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 1500 சிங்கள குடும்பங்கள் அங்கு அழைத்து வரப்பட்டு ...
Colombo_-_Galle_Face

காலிமுகத்திடல் வீதிக்கு 18ம் திகதிவரை பூட்டு

யுத்த வெற்றி கொண்டாட்ட நிகழ்வு ஒத்திகையை முன்னிட்டு இன்று (15) தொடக்கம் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கொழும்பு - காலி முகத்திடல் பழைய பாராளுமன்றம் வரையான வீதி மூடப்படும் ...
dakkan

யாழில் இளைஞனைக் காணவில்லை: பொலிஸில் முறைப்பாடு

யாழ்ப்பாணம், கோப்பாயைய் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமற்போயுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ். கோப்பாய் மத்தி வெள்ளுருவப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 28 வயதுடைய சிவலிங்கம் ...

« Back    More »

ஆளுநரின் சர்வாதிகாரத்தை கண்டித்து கிழக்கு மாகாண ஆளும் கட்சி உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பு (Photos)

கிழக்கு மாகாண ஆளுநரின் சர்வாதிகார போக்கு மற்றும் தேவையற்ற தலையீடுகளை கண்டித்து கிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 20 பேரும் பகிஷ்ஸ்கரித்துள்ளனர்.  கிழக்கு மாகாண சபையின் இம்மாதத்திற்கான கூட்டம் மேலும்

வடமாகாணசபைத் தேர்தல் மகிந்தாவோடான கணக்கைத் தீர்க்கப் பயன்பட வேண்டும்.

வட மாகாணத் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற நீண்ட நாள் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. எதிர் வரும் செப்தெம்பர் 07 ஆம் நாளன்று தேர்தல் இடம்பெறும் என்று ஆங்கில ஏடுகளில் செய்தி வந்துள்ளது. போர் மேலும்

எக்நெலிகொட பிரான்ஸில் வாழ்வதாக அரசு பொய்சொல்கிறது- சுனந்த தேசப்பிரிய

வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள இலங்கை ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிந்து மறைந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என சுவிட்சர்லாந்து ஜெனிவா நகரில் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய மகாராசா நிறுவன தொலைக்காட்சிக்கு வழங்கிய மேலும்

சுவிஸ் அயின்சீடென் கறுப்பு மாதா தேவாலய தமிழ் திருப்பலி பூசை (Video)

ஐரோப்பாவில் பிரசித்தி பெற்ற சுவிட்சர்லாந்து அயின்சீடென் (Einsiedeln ) கறுப்பு மாதா என்று அழைக்கப்படும் அன்னை மரியாள் தேவாலய வருடாந்த தமிழ் திருப்பலி பூசை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் பெருந்தொகையான தமிழ் மேலும்

முஸ்லீம் கட்சிகள் வரலாற்று தவறினை செய்ய வேண்டாம்- நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

19 வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்நாட்டின் நிரந்தர அரசியல் தீர்வினை பின் தள்ளும் வரலாற்றுத் தவறினை முஸ்லிம் கட்சிகள் ஒரு போதும் செய்துவிடக்கூடாது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 13 ஆவது மேலும்

திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுப்பு

திருகோணமலை இயற்கைத்துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுத்து வருகின்றனர். நாட்டில் நிலவும் சமாதான சூழலையடுத்து  நாலாபாகங்களிலுமிருந்தும் மக்கள் தினமும் சாரிசாரியாக வந்து அங்கு துறைமுகத்தைப்பார்வையிடுவதாக துறைமுக அதிகாரியொருவர் தெரிவித்தார். தற்போது 03 கப்பல்களே நங்கூரமிட்டு தரித்துள்ளன. இந்தியன் ஓசியன் மேலும்

கண்கலங்காதீர்கள் தர்மம் மறுபடி வெல்லும் - சுவிஸில் கவிப்பேரரசு வைரமுத்து (Video)

தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் அடையாளம் அழிவதில்லை, தமிழ் வரலாறு அழிவதில்லை, அதை தூக்கி நிறுத்த அடுத்த தலைமுறை வந்தே தீரும் என கவிப்பேரரசு வைரமுத்து சுவிட்சர்லாந்தில் நேற்று மேலும்

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (பாகம் 2) நக்கீரன்

அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் இராசரத்தினா, மேத்தானந்தா, சிறில் மத்தியூ, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்கா போன்ற அரசியல்வாதிகள் ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும் நாடும் மேலும்

இலங்கை கடல்வளமும் சீனாவுக்கு தாரை வார்க்கப்படுகிறது

இலங்கைத் தேசியக் கொடியுடன் சீன நிறுவனமொன்றின் மீன்பிடிப் படகுகள், பொருளாதார கடல் எல்லைக்கு அப்பால், அனைத்துலக கடற்பரப்பிலும் இலங்கை கடற்பரப்பிலும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது   இந்த சீன நிறுவனம் இலங்கை முதலீட்டுச் சபையுடன் மேலும்

நாட்டை பிளவுபடுத்த முடியாத வகையில் 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யவுள்ளேன்: ஜனாதிபதி

நாடு பிளவடைவதனை தடுக்கவே 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  எதிர்காலத்தில் நாடு பிளவடையாது ஐக்கியத்தை கட்டிக்காக்கவே திருத்தங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாகாணங்கள் என்ன சொன்னாலும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் எதனைப் மேலும்

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

razeek

பேசப்போன செழியனை சுட்டுக்கொன்ற புலிகள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-14 இரா.துரைரத்தினம் [November 25, 2012]

இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட

இணைப்புக்கள்

சொன்னாலும் குற்றம்

pillaiyan and mahinda

மகிந்தவுக்கு பிள்ளையான் ஆலோசகர்..ஹா…ஹா.. [September 18, 2012]

செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...

சிறப்புச் செய்திகள்

DSCF2265

கண்கலங்காதீர்கள் தர்மம் மறுபடி வெல்லும் – சுவிஸில் கவிப்பேரரசு வைரமுத்து (Video) [June 17, 2013]

தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் ...
Selvam

மாகாணசபை கூட்டமைப்பிடம் சென்றுவிடக்கூடாது என அரசு நெருக்கடி- செல்வம் குற்றச்சாட்டு [June 11, 2013]

வடமாகாணசபை தமிழ் கூட்டமைப்பிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா அரசு ...

கட்டுரைகள்

vedar

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (பாகம் 2) நக்கீரன் [June 16, 2013]

அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் ...
Veddah

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! -நக்கீரன் (கனடா) [June 8, 2013]

இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு' என்ற ...

நிகழ்வுகள்

TODAY1

இன்று காரைதீவில்; தீமிதிப்பு உற்சவமும் சாட்டையடியும் இடம்பெற்றது [June 14, 2013]

காரைதீவு ஸ்ரீபத்திரகாளியம்பாளின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக ...
p6

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பு! [June 8, 2013]

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் ...

இந்தியச் செய்திகள்

India 1

இந்திய எல்லைப்பகுதியில் சீன இராணுவம் அத்துமீறல் [April 24, 2013]

இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
evks-puthiyatalaimurai1

புதிய தலைமுறை தொலைகட்சி நிறுவன தலைவர் மீது சிபிஐ விசாரணை [April 4, 2013]

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...

ஐரோப்பிய செய்திகள்

1

வாகன இலக்க தகடு ஒன்று ஒரு இலட்சத்து 35ஆயிரம் பிறாங்கிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது [February 21, 2013]

செங்காளன் மாநிலத்தில்  SG 1 என்ற கார் இலக்க தகடு ...
st margerthen

சுவிஸ் சென்மார்க்ரேதன் பகுதியில் வயோதிப தம்பதிகள் சுட்டுக்கொலை [January 29, 2013]

சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
bresil

பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். [March 14, 2013]

பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...

தென்னாசிய செய்திகள்

afkan women police

அமெரிக்க இராணுவ ஆலோசகரை சுட்டுக்கொன்ற ஆப்கானிஸ்தான் காவல்துறை பெண் ஊழியர் [December 24, 2012]

ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
child

தலிபான் முஸ்லீம் பயங்கரவாதிகள் இன்றும் போலியோ மருந்து வழங்கியவர்களை கொன்றுள்ளனர். [December 19, 2012]

பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...

ஆசிய பசுபிக் செய்திகள்

london helicopter

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க உலங்குவானூர்தி விபத்து [April 16, 2013]

கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
flood in ausralia

வெப்பத்தால் தீ அபாயத்தில் சிக்கியிருந்த ஒஸ்ரேலிய குயின்ஸ்லாண்டில் வெள்ள அபாயம் [January 28, 2013]

கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...

மத்திய கிழக்கு செய்திகள்

Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
east-jerusalem

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரையில் 3000 வீடுகளை நிர்மாணிக்க இஸ்ரேல் திட்டம்! [December 1, 2012]

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...