வடமாகாணசபைக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்க தேவையில்லை என ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா டெயிலி மிரருக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். இந்த அதிகாரங்களை வழங்குவது குறித்து தெற்கில் ...
பலமிக்க அரசுகளின் ஆதரவை தமிழீழத்துக்கு ஆதரவாக எவ்வாறு வென்றெடுப்பது என்பதுதான் தமிழர் தரப்பின் முன்னால் உள்ள பிரதான சவால் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ...
முஸ்லீம்களிடமிருந்து பெண்களை பாதுகாப்பது தொடர்பான 3நாள் செயலமர்வு கொழும்பில் நடைபெற்றது. முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவு இதனை நடத்தியது
மே 18 தமிழர் இனவழிப்பு நினைவு நாள் மலேசியாவில் நேற்று நினைவு கூரப்பட்டது. ஈழத் தமிழர்கள் மற்றும் மியன்மார் தமிழர்களுடன் இணைந்து , மலேசியா வாழ் ஈழத் தமிழர் ...
சிங்களவர்களை விடவும் சிறந்த மனிதர்களை உலகில் எங்கும் பார்க்க முடியாது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் ...
யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். காலி முகத்திடல் கடற்பரப்பில் இன்று (18) ...
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிராத்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் ...
முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த மக்களின் ஆண்டு நினைவாக 2010ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி திறந்து வைக்கப்பட்ட வவுனியா சம்மளங்குளம் நினைவுத்தூபி நேற்றிரவு இனம் தெரியாத ...
யாழ்ப்பாணத்தில் இராணுவ நெருக்கடிகள் காணப்படுகின்ற போதிலும் யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முற்பகல் மாணவர்களால் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ...
தமிழர்களின் தாயகம் வடக்கு மாகாணம் மட்டும் தானா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
வடமாகாணசபைத் தேர்தல் சம்பந்தமாக சிவில் சமூகம் மற்றும் ...
சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் தேசிய மாநாடு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. பேரவைத் தலைவர் பேராசிரியர் வண. வெல்லன்வில விமலரத்ன தேரர் பேரவையின் ...
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் தாய் ஒருவர் தனது பிள்ளைகள் மூவரை கிணற்றில் வீசி எறிந்ததில் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. பிள்ளைகளை கிணற்றில் ...
அரசாங்கம் காணி சுவீகரிப்பினைத் தொடருமாயின் அதற்கு எதிராக தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் நடத்தப்படும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். வலிகாகம் வடக்கு மற்றும் ...
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டவிரோத படுகொலைகள், சட்டவிரோத தண்டனைகள் தொடர்பான விசேட பிரதிநிதி கிறிஸ்டோப் ஹென்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார். இலங்கைக்க விஜயம் செய்ய விரும்புவதாக ...
தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு கொழும்பு 4 ஆம் மாடிக்கு வருமாறு பயங்கரவாதக் குற்றத் தடுப்பு காவல்துறையினர் அறிவித்துள்ளனர். எதிர்வரும் 21 ஆம் ...
மன்னார், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 1500 சிங்கள குடும்பங்கள் அங்கு அழைத்து வரப்பட்டு ...
யுத்த வெற்றி கொண்டாட்ட நிகழ்வு ஒத்திகையை முன்னிட்டு இன்று (15) தொடக்கம் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கொழும்பு - காலி முகத்திடல் பழைய பாராளுமன்றம் வரையான வீதி மூடப்படும் ...
யாழ்ப்பாணம், கோப்பாயைய் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமற்போயுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ். கோப்பாய் மத்தி வெள்ளுருவப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 28 வயதுடைய சிவலிங்கம் ...
« Back More »
திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுப்பு
திருகோணமலை இயற்கைத்துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுத்து வருகின்றனர். நாட்டில் நிலவும் சமாதான சூழலையடுத்து நாலாபாகங்களிலுமிருந்தும் மக்கள் தினமும் சாரிசாரியாக வந்து அங்கு துறைமுகத்தைப்பார்வையிடுவதாக துறைமுக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தற்போது 03 கப்பல்களே நங்கூரமிட்டு தரித்துள்ளன. இந்தியன் ஓசியன் மேலும்
இலங்கை கடல்வளமும் சீனாவுக்கு தாரை வார்க்கப்படுகிறது
இலங்கைத் தேசியக் கொடியுடன் சீன நிறுவனமொன்றின் மீன்பிடிப் படகுகள், பொருளாதார கடல் எல்லைக்கு அப்பால், அனைத்துலக கடற்பரப்பிலும் இலங்கை கடற்பரப்பிலும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்த சீன நிறுவனம் இலங்கை முதலீட்டுச் சபையுடன் மேலும்
இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட
இணைப்புக்கள்
செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...
தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் ...
வடமாகாணசபை தமிழ் கூட்டமைப்பிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா அரசு ...
அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் ...
இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு' என்ற ...
காரைதீவு ஸ்ரீபத்திரகாளியம்பாளின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக ...
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் ...
இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...
செங்காளன் மாநிலத்தில் SG 1 என்ற கார் இலக்க தகடு ...
சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...
அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...
ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...
கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...
எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...
சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது. 2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது.
அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...