செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர பாட்டில சிரிச்சுக்கொண்டு நிண்டார். மனிசனுக்கு ஏதும் தட்டிப்போட்டுதோ எண்டு கிட்டப்போய் என்னண்ண சிரிக்கிறியன் எண்டு கேக்க மனிசன் ...
கூரைய பிச்சுப்புட்டு....நசீரின்ட ஊட்டுக்குள்ள 5கோடியாம்........
காத்தான்குடியில மெத்தப்பள்ளிக்கிட்ட நிண்ட சலீம் நானா தலையப்பிச்சுக்கொண்டு நிண்டார். படுவான்கரையில இருந்து கொள்ளி கொண்டாந்த உலையப்போடிக்கு ஒண்டும் விளங்கல... நானா என்ன மறுவிறியள் எண்ட ...
ஈழத்தமிழர்களை கொன்றொழித்த கொங்கிரஷ் பிரமுகர்களை பிரதம அதிதிகளாக அழைத்து உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் என்று சொல்லிக்கொள்பவர்கள் கல்வி மகாநாடு நடத்துகிறார்கள். உலகத்தமிழ் மக்களிடம் ஒரு கேள்வி வரும் ஆவணி ...
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக நியமிக்கப்பட்ட கிட்டினன் கோவிந்தராசா மேற்கொண்டு வரும் ஊழல், மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள், நிர்வாக சீர்கேடுகள் பற்றி கிழக்கு பல்கலைக்கழக
இதுகளை சொல்லவே வெக்கமாக கிடக்கு.
கிட்டடியில எங்கட ஈழத்து எம்.ஜி.ஆர். யாழ்ப்பாணத்தில இருக்கிற சுதந்திர ஊடக குரல் எண்டு சொல்லி தண்டித்திரியறவைக்கு 25ஆயிரம் காசு கொடுத்தவராம்.
சுதந்திர ஊடக குரல் காரர் ...
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்ட சர்வதேச மருத்துவ மாநாடொன்றில் ஜேர்மனி, அமெரிக்கா மற்றும் இலங்கை நாட்டு வைத்தியர்கள் மூவர் சந்தித்துக் கொண்டனர். தத்தமது நாடுகளின் ...
காரைநகரிற்கு சென்ற பிரதமர் டீ.எம் ஜெயரட்ணவை யார் வரவேற்பதென்ற தள்ளுமுள்ளில் இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வெற்றி பெற்றுக்கொண்டார். அமைச்சர் டக்ளஸ்
உலகில் மிக கொடிய பயங்கரவாத பாசிச இயக்கம் விடுதலைப்புலிகள் தான் என கடந்த வருடம் காத்தான்குடியில் முழங்கிய திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றம் நாளை ஞாயிறு இரவு 8மணிக்கு காத்தான்குடி ...
கிரானில் கோமணத்தோட திரிச்சவனை கோட் சூட் போடவைத்து பிரபாகரன் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தார். வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் கூட வந்த தமிழ்செல்வனை ஒதுக்கி விட்டு அவனை தோழில் தூக்கி திரிசினம்.
இன்று ...
புத்தாண்டு இசை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆட்டம் பாட்டம் கும்மாளம் அடிப்பதற்கும் பணம் சேர்ப்பதற்கும் ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி முதலாம் திகதி சுவிஸில் இரு குழுக்கள் போட்டி ...
Page 1 of 11
திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுப்பு
திருகோணமலை இயற்கைத்துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுத்து வருகின்றனர். நாட்டில் நிலவும் சமாதான சூழலையடுத்து நாலாபாகங்களிலுமிருந்தும் மக்கள் தினமும் சாரிசாரியாக வந்து அங்கு துறைமுகத்தைப்பார்வையிடுவதாக துறைமுக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தற்போது 03 கப்பல்களே நங்கூரமிட்டு தரித்துள்ளன. இந்தியன் ஓசியன் மேலும்
இலங்கை கடல்வளமும் சீனாவுக்கு தாரை வார்க்கப்படுகிறது
இலங்கைத் தேசியக் கொடியுடன் சீன நிறுவனமொன்றின் மீன்பிடிப் படகுகள், பொருளாதார கடல் எல்லைக்கு அப்பால், அனைத்துலக கடற்பரப்பிலும் இலங்கை கடற்பரப்பிலும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்த சீன நிறுவனம் இலங்கை முதலீட்டுச் சபையுடன் மேலும்
இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட
இணைப்புக்கள்
செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...
தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் ...
வடமாகாணசபை தமிழ் கூட்டமைப்பிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா அரசு ...
அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் ...
இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு' என்ற ...
காரைதீவு ஸ்ரீபத்திரகாளியம்பாளின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக ...
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் ...
இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...
செங்காளன் மாநிலத்தில் SG 1 என்ற கார் இலக்க தகடு ...
சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...
அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...
ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...
கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...
எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...
சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது. 2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது.
அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...