Sunday, May 26th, 2013
afkan women police

அமெரிக்க இராணுவ ஆலோசகரை சுட்டுக்கொன்ற ஆப்கானிஸ்தான் காவல்துறை பெண் ஊழியர்

ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ஆலோசகர் ஒருவர் பலியாகியுள்ளார். காபூலில் உள்ள காவல்துறை தலைமைய கட்டிடத்திற்குள் வைத்து காவல்துறையை சேர்ந்த பெண் ஒருவர் ...
child

தலிபான் முஸ்லீம் பயங்கரவாதிகள் இன்றும் போலியோ மருந்து வழங்கியவர்களை கொன்றுள்ளனர்.

பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ஊழியர்கள் மூவர் இன்றும் தலிபான் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  கராச்சியில் ஏற்கனவே நான்கு பெண் சுகாதார ஊழியர்கள் சுட்டுக் ...
bangaladesh

பங்களாதேஷ் டாக்காவில் இன்றும் மற்றொரு ஆடைத்தொழிற்சாலையில் தீவிபத்து

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள மற்றொரு ஆடைத்தொழிற்சாலையில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 12மாடிகளை கொண்ட இந்த தொழிற்சாலையில் மூன்றாவது மாடியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.  கடந்த இரு தினங்களுக்கு முதல் ...
malala 1

முஸ்லீம் தலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட மலாலாவுக்கு வீரதீர விருது

பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக போராடியதற்காக தலிபன் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வரும் மலாலாவுக்கு வீரதீரச்செயலுக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை உலக சமாதானம் மற்றும் அமைதிக்கான நிறுவனத்தின் ...
malala 1

முஸ்லீம் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட மலாலாவை இன்று ஐ.நா. கௌரவிக்கிறது

பாகிஸ்தானில் சிறுமிகளின் கல்வி உரிமைக்காக போராடிய மாணவி மலாலாவை கௌரவிக்கும் வகையில் இன்று நவம்பர் 10ம் திகதியை மலாலா நாளாக ஐ.நா.கொண்டாடுகிறது  முஸ்லீம் பயங்கரவாதிகளால் சுட்டு படுகாயப்படுத்தப்பட்ட பாகிஸ்தானின் ...
Rahmani

ஆப்கானிஸ்தானில் சிரேஷ்ட அமைதி மத்தியஸ்த செயற்பாட்டாளர் இன்று சுட்டுக் கொலை!

ஆப்கானிஸ்தானின் சிரேஷ்ட அமைதி மத்தியஸ்த செயற்பாட்டாளர் அர்சலா ராஹ்மானி இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் தலிபான் அரசாங்க காலத்தில் அமைச்சராக இருந்ததுடன் தற்போது அமைதி முயற்சிகளின் மத்தியஸ்தராக செயற்பட்டு வருகிறார். ...
afkan

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்- 12பேர் பலி!

ஆப்கானில் இன்று தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தனிப்பட்ட 3 தாக்குதல்களில் காவல்துறையினர், கல்வித்துறை அமைச்சக பணியாளர்கள், மற்றும் மெய்க்காவலர் ஒருவர் ஆகியோர் உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு ஆப்கான் ...
pani

பாகிஸ்தானின் இராணுவத்தினர் நூற்று முப்பது பேர் பனியில் புதையுண்டனர்!

பாகிஸ்தானின் சியாச்சின்  மலைப்பகுதியில்  இன்று காலை ஏற்பட்ட பனிச்சரிவில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் சுமார் 130 பேர் புதையுண்டுள்ளதாக அந்நாட்டு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து ...
bangala

பங்களாதேஷில் படகு விபத்து- 150க்கும் மேற்பட்டோர் பலி!

பங்களாதேஷில் இன்று அதிகாலை வேளையில் 200பேருடன் சென்ற படகொன்று மூழ்கியுள்ளது. இதில் 35பேர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் 7 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.  பங்களாதேஷின் தென்பகுதி
pak_swat

நாடோடிகள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தான் கோஹிஸ்தானில் பஸ் மீது தாக்குதல்- 18பேர் பலி!

பாகிஸ்தானின் வடக்கு மாவட்டமான சுமார் 5 லட்சம் நாடோடி சமூகத்தினர் வாழுகின்ற கோஹிஸ்தானில் பஸ் ஒன்றின் மீது துப்பாக்கிதாரிகள் இன்று நடத்திய தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதுடன் ...
blast-pakistan

பாகிஸ்தானின் வடமேற்கு ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் தற்கொலை தாக்குதல்- 26 பேர் பலி!

பாகிஸ்தானின் வடமேற்கு ஷியா முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியில்; உள்ள சந்தையில் இன்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 50 பேர் காயமடைந்தனர் ...
தலிபான்கள்

தலிபான் தீவிரவாதிகளின் பணயக்கைதியாக இருக்கும் சுவிஸ் பெண்ணுக்கு ஆண்குழந்தை!

தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சுவிஸ் நாட்டை சேர்ந்த பெண் டானியெலா விட்மர் பெண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.  சுவிஸ் நாட்டைச்சேர்ந்த டானியெலா விட்மர் அவரது கணவர் ...
gilani

பாகிஸ்தான் தலைமை அமைச்சர் நீதிமன்றத்தை அவமதித்த குற்றவாளி – உயர்நீதிமன்றம் அறிவிப்பு

பாகிஸ்தான் தலைமை அமைச்சர் யூஸுப் ரஸா கிலானி நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.   அதிபர் ஆஷிவ் அலி ஸார்தாரி மீதான ...
banga

பங்காளதேஷில் இராணுவ புரட்சி சதி முறியடிப்பு

பங்காளதேஷில் இராணுவ புரட்சி மூலம் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசை கவிழ்க்கும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.  ராணுவத்தில் உள்ள சில உயரதிகாரிகள் இந்த சதி திட்டத்தில் ஈடுபட்டது ...
sarthari

துபாய் பயணம் பாதியிலேயே ரத்து; பாக். திரும்பினார் சர்தாரி!

பாகிஸ்தான் அதிபர் சர்தாரி தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இஸ்லாமாபாத் திரும்பினார்.  பாகிஸ்தானில் அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், அதிபர் சர்தாரி நேற்று துபாய் ...
kilani

பாகிஸ்தானில் பதற்றம்; ஆட்சி கவிழ்ப்புக்கு தயாராகிறது இராணுவம்?

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலரை பிரதமர் கிலானி திடீரென நீக்கியுள்ளதை தொடர்ந்து அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.  பாகிஸ்தானில் பிரதமர் கிலானி தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு, ஆட்சி ...
தலிபான்கள்

10 ராணுவத்தினர் படுகொலை- தலிபான்கள் தாக்குதல்!

பாகிஸ்தானில் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் தலிபான் தீவிரவாதிகளின் கமாண்டர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ஓரக்ஷாய் ராணுவ முகாமில் தலிபான் தீவிரவாதிகள் ...
china

சீனாவில் இந்திய தூதரக அதிகாரி மீது தாக்குதல்!

சீனாவில் இந்திய தூதரக அதிகாரியை சீன வர்த்தகர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவில் உள்ள யீவு என்ற இடத்தில் பண்டக பொருட்களுக்கான மொத்த விற்பனை சந்தை உள்ளது.  ...

 More »

Page 1 of 512345

சுவிஸ் சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய தேர்த்திருவிழா

சுவிட்சர்லாந்தின் செங்காலன் மாநிலத்தில் உள்ள சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று முற்பகல் நடைபெற்றது.  வசந்த மண்டப பூசைகளை அடுத்து தேர்வீதி உலா வந்தது. பக்தர்கள் காவடி கற்பூரச்சட்டி எடுத்தும் மேலும்

அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது சிறிலங்கா அரசாங்கம்

அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் பொது தகவல் மற்றும் மேலும்

யானை குழப்பம் விளைவித்ததில் 24 பேர் காயம்

பதுளை முதியாங்கனை ரஜமஹாவிஹாரை பெரஹரவில் பயணித்த யானைகளில் ஒன்று குழப்பம் விளைவித்ததில் காயமடைந்த 24 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர். சிறுவர்கள் மற்றும் பெண்கள் 14 பேர் உட்பட 24 பேரே மேலும்

சோம்பிஸ் முகமூடிகளை இறக்குமதி செய்தது யார்?'

வெசாக் கொண்டாட்டத்தின் போது 'சோம்பிஸ்' முகமூடிகளை இறக்குமதி செய்தது யார்? என்று அரசாங்கம் விசாரணைகளை நடத்தவேண்டும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.   வெசாக் புத்த தர்மத்தின் உண்மையை உணர்த்திநிற்கின்ற நிலையில், மேலும்

மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்த சிலை வைப்பது எந்த வகையில் நியாயம் ?

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து நகர மக்கள் பலரும் தமது கவலையை வெளியிட்டுள்ளார்கள். மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய விகாரையின் விகாராதிபதியினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் மேலும்

முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுக்கிறார்கள்

மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக தினக்கதிரில் செய்தி வெளியானதை பார்த்த நேயர் ஒருவர் இந்த படத்தையும் அனுப்பி வைத்ததுடன் ஏன் சிங்களவர்கள் மாடு மேலும்

வைகாசி விசாக பூரணை தினத்தில் காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைகாசி சடங்கு

வைகாசி விசாக பூரணை தினத்தில் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் வருடாந்த வைகாசிச்சடங்கு உற்சவத்தின் பிரதான வெள்ளிக்கிமை பூஜை இன்று 24ம்திகதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் ஊர்சுற்றுக்காவியம் பாடப்பட்டு ஆலய தல மேலும்

முஸ்லீம்கள் மாடுவெட்டுவதை கண்டித்து தலதாமாளிகைக்கு அருகில் புத்தபிக்கு தீக்குளிப்பு

பௌத்த மதத்தை பெரும்பான்மையாக கொண்ட இலங்கையில் முஸ்லீம்கள் மாடுகளை வெட்டுவதை கண்டித்து வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். முஸ்லீம்களின் மேலும்

மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க மாட்டேன்- கோத்தா அகங்காரம்

மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  கொழும்பிலிருந்து வெளிவரும் டெயிலிமிரர் ஆங்கில பத்திரிகைக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு காவல்துறை மேலும்

காணி சுவீகரிப்பு பற்றி ஐ.நா. கேள்வி கேட்க கூடாது என பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார்

தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்புடன் எவ்விதமான இணக்கங்களையும் ஏற்படுத்தி கொள்ள முடியாது என சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவுக்கு அறிவித்துள்ளது.   பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை விரிவுப்படுத்துவதற்காக 3 ஆயிரம் ஏக்கர் மேலும்

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

razeek

பேசப்போன செழியனை சுட்டுக்கொன்ற புலிகள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-14 இரா.துரைரத்தினம் [November 25, 2012]

இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட

இணைப்புக்கள்

சொன்னாலும் குற்றம்

pillaiyan and mahinda

மகிந்தவுக்கு பிள்ளையான் ஆலோசகர்..ஹா…ஹா.. [September 18, 2012]

செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...

சிறப்புச் செய்திகள்

SAM_0039

இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு வவுனியாவில் கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி [May 18, 2013]

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ...
Eravur 1

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கு முஸ்லிம் நாடுகள் நிதியுதவி! [May 9, 2013]

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் நாடுகளின் நிதியுதவியைக் ...

கட்டுரைகள்

Eravur

பள்ளிவாசல்களில் படுகொலை நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் [May 12, 2013]

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ...
tamilnadu parliment

தமிழ்நாட்டில் வேலைக்காரியுடன் மட்டும் தான் தமிழில் பேசுகிறார்கள்- நக்கீரன் [May 7, 2013]

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட ...

நிகழ்வுகள்

DSCF2200

சுவிஸ் சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய தேர்த்திருவிழா [May 25, 2013]

சுவிட்சர்லாந்தின் செங்காலன் மாநிலத்தில் உள்ள சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய ...
25

பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டு. எல்லைக்கிராமத்தில் இலவச வகுப்பு [May 23, 2013]

பிரான்ஸில் உள்ள பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ...

இந்தியச் செய்திகள்

India 1

இந்திய எல்லைப்பகுதியில் சீன இராணுவம் அத்துமீறல் [April 24, 2013]

இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
evks-puthiyatalaimurai1

புதிய தலைமுறை தொலைகட்சி நிறுவன தலைவர் மீது சிபிஐ விசாரணை [April 4, 2013]

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...

ஐரோப்பிய செய்திகள்

1

வாகன இலக்க தகடு ஒன்று ஒரு இலட்சத்து 35ஆயிரம் பிறாங்கிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது [February 21, 2013]

செங்காளன் மாநிலத்தில்  SG 1 என்ற கார் இலக்க தகடு ...
st margerthen

சுவிஸ் சென்மார்க்ரேதன் பகுதியில் வயோதிப தம்பதிகள் சுட்டுக்கொலை [January 29, 2013]

சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
bresil

பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். [March 14, 2013]

பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...

தென்னாசிய செய்திகள்

afkan women police

அமெரிக்க இராணுவ ஆலோசகரை சுட்டுக்கொன்ற ஆப்கானிஸ்தான் காவல்துறை பெண் ஊழியர் [December 24, 2012]

ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
child

தலிபான் முஸ்லீம் பயங்கரவாதிகள் இன்றும் போலியோ மருந்து வழங்கியவர்களை கொன்றுள்ளனர். [December 19, 2012]

பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...

ஆசிய பசுபிக் செய்திகள்

london helicopter

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க உலங்குவானூர்தி விபத்து [April 16, 2013]

கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
flood in ausralia

வெப்பத்தால் தீ அபாயத்தில் சிக்கியிருந்த ஒஸ்ரேலிய குயின்ஸ்லாண்டில் வெள்ள அபாயம் [January 28, 2013]

கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...

மத்திய கிழக்கு செய்திகள்

Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
east-jerusalem

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரையில் 3000 வீடுகளை நிர்மாணிக்க இஸ்ரேல் திட்டம்! [December 1, 2012]

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...