ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ஆலோசகர் ஒருவர் பலியாகியுள்ளார். காபூலில் உள்ள காவல்துறை தலைமைய கட்டிடத்திற்குள் வைத்து காவல்துறையை சேர்ந்த பெண் ஒருவர் ...
பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ஊழியர்கள் மூவர் இன்றும் தலிபான் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கராச்சியில் ஏற்கனவே நான்கு பெண் சுகாதார ஊழியர்கள் சுட்டுக் ...
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள மற்றொரு ஆடைத்தொழிற்சாலையில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 12மாடிகளை கொண்ட இந்த தொழிற்சாலையில் மூன்றாவது மாடியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முதல் ...
பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக போராடியதற்காக தலிபன் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வரும் மலாலாவுக்கு வீரதீரச்செயலுக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை உலக சமாதானம் மற்றும் அமைதிக்கான நிறுவனத்தின் ...
பாகிஸ்தானில் சிறுமிகளின் கல்வி உரிமைக்காக போராடிய மாணவி மலாலாவை கௌரவிக்கும் வகையில் இன்று நவம்பர் 10ம் திகதியை மலாலா நாளாக ஐ.நா.கொண்டாடுகிறது முஸ்லீம் பயங்கரவாதிகளால் சுட்டு படுகாயப்படுத்தப்பட்ட பாகிஸ்தானின் ...
ஆப்கானிஸ்தானின் சிரேஷ்ட அமைதி மத்தியஸ்த செயற்பாட்டாளர் அர்சலா ராஹ்மானி இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் தலிபான் அரசாங்க காலத்தில் அமைச்சராக இருந்ததுடன் தற்போது அமைதி முயற்சிகளின் மத்தியஸ்தராக செயற்பட்டு வருகிறார். ...
ஆப்கானில் இன்று தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தனிப்பட்ட 3 தாக்குதல்களில் காவல்துறையினர், கல்வித்துறை அமைச்சக பணியாளர்கள், மற்றும் மெய்க்காவலர் ஒருவர் ஆகியோர் உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கு ஆப்கான் ...
பாகிஸ்தானின் சியாச்சின் மலைப்பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பனிச்சரிவில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் சுமார் 130 பேர் புதையுண்டுள்ளதாக அந்நாட்டு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து ...
பங்களாதேஷில் இன்று அதிகாலை வேளையில் 200பேருடன் சென்ற படகொன்று மூழ்கியுள்ளது. இதில் 35பேர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் 7 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் தென்பகுதி
பாகிஸ்தானின் வடக்கு மாவட்டமான சுமார் 5 லட்சம் நாடோடி சமூகத்தினர் வாழுகின்ற கோஹிஸ்தானில் பஸ் ஒன்றின் மீது துப்பாக்கிதாரிகள் இன்று நடத்திய தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதுடன் ...
பாகிஸ்தானின் வடமேற்கு ஷியா முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியில்; உள்ள சந்தையில் இன்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 50 பேர் காயமடைந்தனர் ...
தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சுவிஸ் நாட்டை சேர்ந்த பெண் டானியெலா விட்மர் பெண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். சுவிஸ் நாட்டைச்சேர்ந்த டானியெலா விட்மர் அவரது கணவர் ...
பாகிஸ்தான் தலைமை அமைச்சர் யூஸுப் ரஸா கிலானி நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. அதிபர் ஆஷிவ் அலி ஸார்தாரி மீதான ...
பங்காளதேஷில் இராணுவ புரட்சி மூலம் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசை கவிழ்க்கும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் உள்ள சில உயரதிகாரிகள் இந்த சதி திட்டத்தில் ஈடுபட்டது ...
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இஸ்லாமாபாத் திரும்பினார். பாகிஸ்தானில் அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், அதிபர் சர்தாரி நேற்று துபாய் ...
பாகிஸ்தான் பாதுகாப்பு செயலரை பிரதமர் கிலானி திடீரென நீக்கியுள்ளதை தொடர்ந்து அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. பாகிஸ்தானில் பிரதமர் கிலானி தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு, ஆட்சி ...
பாகிஸ்தானில் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் தலிபான் தீவிரவாதிகளின் கமாண்டர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ஓரக்ஷாய் ராணுவ முகாமில் தலிபான் தீவிரவாதிகள் ...
சீனாவில் இந்திய தூதரக அதிகாரியை சீன வர்த்தகர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவில் உள்ள யீவு என்ற இடத்தில் பண்டக பொருட்களுக்கான மொத்த விற்பனை சந்தை உள்ளது. ...
More »
யானை குழப்பம் விளைவித்ததில் 24 பேர் காயம்
பதுளை முதியாங்கனை ரஜமஹாவிஹாரை பெரஹரவில் பயணித்த யானைகளில் ஒன்று குழப்பம் விளைவித்ததில் காயமடைந்த 24 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர்கள் மற்றும் பெண்கள் 14 பேர் உட்பட 24 பேரே மேலும்
சோம்பிஸ் முகமூடிகளை இறக்குமதி செய்தது யார்?'
வெசாக் கொண்டாட்டத்தின் போது 'சோம்பிஸ்' முகமூடிகளை இறக்குமதி செய்தது யார்? என்று அரசாங்கம் விசாரணைகளை நடத்தவேண்டும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். வெசாக் புத்த தர்மத்தின் உண்மையை உணர்த்திநிற்கின்ற நிலையில், மேலும்
இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட
இணைப்புக்கள்
செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ...
மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் நாடுகளின் நிதியுதவியைக் ...
வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ...
புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட ...
சுவிட்சர்லாந்தின் செங்காலன் மாநிலத்தில் உள்ள சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய ...
பிரான்ஸில் உள்ள பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ...
இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...
செங்காளன் மாநிலத்தில் SG 1 என்ற கார் இலக்க தகடு ...
சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...
அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...
ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...
கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...
எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...
சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது. 2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது.
அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...