பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ.-யைச் சேர்ந்த ஒருவர் பின்லேடன் இருப்பிடத்தை பணத்திற்கு ஆசைப்பட்டுக் காட்டிக் கொடுத்தார் என்று ஹில்ஹவுஸ் என்ற பெண்மணி தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.
அல் கய்டா பயங்கரவாத அமைப்பின் ...
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயின் சகோதரர் அகமது கர்சாய் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
இத்தகவலை காந்தஹார் மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர் ஜல்மய் அயூபி, தெரிவித்தார்.
முன்னர் வந்த ...
பிரான்ஸ் அதிபர் நிகோலாஸ் சார்கோஸி இன்று ஆப்கானிஸ்தானுக்கான முன் அறிவிப்பின்றிய பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அவர் நேரடியாக கபிசா மாநிலத்தில் பிரான்ஸ் படையினர் முகாமிட்டிருக்கும் இராணுவத்தளத்திற்கு சென்று படையினரின் நலன்கள் தொடர்பாக ...
ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் வீரர் ஒருவர் தலிபான்களால் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று அவர் சோதனை சாவடி பகுதியில் தனியாக நடமாடிக் கொண்டு இருந்த போது தலிபான்கள் அவரை கடத்தினர். அந்த ...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த நள்ளிரவில் மனிதவெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு நடந்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர் தங்கும் இந்த நட்சத்திரவிடுதியில் 6 தீவிரவாதிகள் திடீரென ...
பாகிஸ்தானில் அப்பாவி இளைஞன் ஒருவனை படையினர் கொடூரமாக தாக்கி, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் காட்சியை அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் தலைமை அமைச்சர் நீதி ...
வடமேற்கு பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் இராணுவ சோதனை சாவடி மீது நடத்தப்பட்ட எறிகணைத்தாக்குதலில் 8பாகிஸ்தான் படையினரும் 12 கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர் பாகிஸ்தான் உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வஜிரிஸ்தான் மாகாணத்தில் ...
ஆப்கானிஸ்தானில் திருமண வீடு ஒன்றில் அடையாளம் காணப்படாத நபர் ஒருவர் இன்று நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 9பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்து வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர் ...
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள வசிரிஸ்தான் பள்ளத்தாக்கில் அமெரிக்காவின் ட்ரோன் எனும் விமானியற்ற வேவு விமானம் நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வசிரிஸ்தானின் ஷாலம் ராக்சாய், வாச்சா ஆகிய ...
ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடனின் முக்கிய சகாக்கள் உள்பட மேலும் 2 பேரை நேட்டோ படைகள் கைது செய்துள்ளனர். ஆனால் அவர்களது பெயர் விவரங்களை வெளியிட நேட்டோ படைகள் மறுத்துவிட்டன.
ஒசாமா ...
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 25 இராணுவத்தினர் பலியாகினர்.
பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்ற ஆப்கானிஸ்தானை சேர்ந்த தாலிபான் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்த பாகிஸ்தான் ...
பாகிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன பத்திரிகையாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடத்திச்செல்லப்பட்டு காணாமல் போன சலீம் ஹாசாட் என்ற பத்திரிகையாளரின் சடலம் வடிகால் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் ...
வடமேற்கு பாகிஸ்தான் பெஷாவர் நகரில் காவல்நிலையத்தின் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் 4பேர் கொல்லப்பட்டதுடன் 22பேர் காயமடைந்துள்ளனர். குண்டு நிரப்பட்டபட்ட கார் ஒன்றில் வந்த தற்கொலைதாரி காவல்நிலைய ...
தமது அமைப்பின் தலைவர் முல்லா ஒமர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை தலிபான்கள் மறுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பின் தலைவரான முல்லா ஒமர் பாக்கிஸ்தானில் வைத்துக் கொல்லப்பட்டு விட்டதாக ஆப்கானிஸ்தான் ...
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள கடற்படை தளத்தில் தலிபான்கள் நேற்று இரவு தாக்குதல் நடத்தி 2 அமெரிக்கத் தயாரிப்பு ஹெலிகாப்டர்களை அழித்துள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 12 பேர் ...
பயங்கரவாதத் தலைவர்கள் வேறு யாரேனும் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பது தெரியவந்தால், பின் லேடனை சுட்டுக் கொன்றதைப் போன்ற நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பிரிட்டனுக்குப் புறப்படுதற்கு ...
வடமேற்கு பாகிஸ்தான் பெஷ்வார் நகரில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் இரு வெளிநாட்டவர்கள் உட்பட 7பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக இராஜதந்திரிகள் ...
வடமேற்கு பாகிஸ்தான் சார்டா மாவட்டத்தில் இராணுவ பயிற்சி நிலையத்தின் மீது இன்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 73பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரு தற்கொலை ...
« Back More »
திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுப்பு
திருகோணமலை இயற்கைத்துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுத்து வருகின்றனர். நாட்டில் நிலவும் சமாதான சூழலையடுத்து நாலாபாகங்களிலுமிருந்தும் மக்கள் தினமும் சாரிசாரியாக வந்து அங்கு துறைமுகத்தைப்பார்வையிடுவதாக துறைமுக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தற்போது 03 கப்பல்களே நங்கூரமிட்டு தரித்துள்ளன. இந்தியன் ஓசியன் மேலும்
இலங்கை கடல்வளமும் சீனாவுக்கு தாரை வார்க்கப்படுகிறது
இலங்கைத் தேசியக் கொடியுடன் சீன நிறுவனமொன்றின் மீன்பிடிப் படகுகள், பொருளாதார கடல் எல்லைக்கு அப்பால், அனைத்துலக கடற்பரப்பிலும் இலங்கை கடற்பரப்பிலும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்த சீன நிறுவனம் இலங்கை முதலீட்டுச் சபையுடன் மேலும்
இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட
இணைப்புக்கள்
செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...
தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் ...
வடமாகாணசபை தமிழ் கூட்டமைப்பிடம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா அரசு ...
அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் ...
இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு' என்ற ...
காரைதீவு ஸ்ரீபத்திரகாளியம்பாளின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக ...
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் ...
இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...
செங்காளன் மாநிலத்தில் SG 1 என்ற கார் இலக்க தகடு ...
சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...
அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...
ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...
கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...
எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...
சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது. 2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது.
அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...