இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட
ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் அகிம்சை வழியிலிருந்து ஆயுதப்போராட்டமாக உருப்பெற்ற போது தங்களை நோக்கி அந்த துப்பாக்கிகள் திரும்பும் என கனவிலும் கூட எண்ணியிருக்க மாட்டார்கள். ஆனால் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்த ...
2004 மே 31ஆம் திகதி. நடேசன் படுகொலை செய்யப்பட்ட நாள். தான் வாழ்ந்த சமூகத்தின் நீதிக்காக , அரசியல் சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த பத்திரிகையாளன் ஒருவனுக்கு அதற்கு ...
கிழக்கு பல்கலைக்கழக பொருளியல்துறை தலைவர் குமாரவேல் தம்பையா, வவுனியா ஆசிக்குளம் கிராமத்தை பிறப்பிடமாக கொண்டவர். அவர் சுட்டுக்கொல்லப்படும் போது அவருக்கு வயது 48 மட்டுமே.
இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றிருக்கிறேன், ஆனால் மட்டக்களப்பின் குறிப்பாக படுவான்கரை பகுதி மக்களின் உபசரிப்பையும் விருந்தோம்பலையும் எங்கும் காணமுடியாது. இத்தகைய பெருமை
எனது பத்திரிகைதுறை அனுபவங்களை எழுத வேண்டும் என எண்ணிய போது நெருக்கடியும் துயரமும் நிறைந்த 2004ஆம் ஆண்டு காலப்பகுதியை தவிர்த்து விட்டு எழுத வேண்டும் என எண்ணியிருந்த போதிலும் ...
கடந்த முறை பதிப்பில் வராத என் மனப்பதிவை பார்த்து விட்டு மட்டக்களப்பிலிருந்து ஒரு மடல் எனது மின்னஞ்சலுக்கு வந்திருந்தது.
அந்த மண்ணோடு எனக்கிருக்கும் உறவின் வலிமையை அம்மடலில் அந்த நண்பர் ...
அண்மையில் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு தொடர்பான செய்தி தமிழ் இணையத்தளம் ஒன்றில் வெளிவந்த போது அரசுக்கு ஆதரவானவர்கள் ஒன்றிணைந்து விட்டார்கள் என ஒருவர் ...
விடுதலைப்புலிகளின் தலைமைக்கும், மட்டக்களப்பு அம்பாறை விடுதலைப்புலிகளின் தலைமைகளுக்கும் இடையில் 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம்தான் பிளவு ஏற்பட்டது என பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இந்த பிளவு பூதாகரமாக வெளி உலகிற்கு ...
அடுத்து வந்த நாட்களில் தமிழர்களை தமிழர்கள் கொன்று குவித்த சம்பவங்கள் மட்டக்களப்பை அதிர வைத்தன. அந்த சம்பவங்கள் பற்றி அடுத்த முறை பார்ப்போம் என கடந்த பாகத்தில் கூறியிருந்தேன். ...
சிங்களவர்கள் தமிழர்களை அடித்து, விரட்டி, கொலை செய்து வெளியேற்றிய பல சம்பவங்களை நாம் அறிந்திருக்கிறோம், தமிழர்கள் முஸ்லீம்களை வெளியேற்றிய சம்பவங்களும், முஸ்லீம்கள் தமிழர்களை வெளியேற்றிய சம்பவங்களையும் நாம் கண்டிருக்கிறோம்.
ஆனால் ...
கருணா தரப்பிடமிருந்து முதலாவது அறிக்கை கரிகாலன் கையொப்பம் இட்டு மார்ச் 3ஆம் திகதி இரவு புதன்கிழமை வெளியிட்டிருந்தார். இரண்டாவது அறிக்கை 04ஆம் திகதி வியாழக்கிழமை இரவு கருணா கையொப்பம் ...
மட்டக்களப்பு நகரிலிருந்த தினக்கதிர் தினசரி பத்திரிகை அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் தாக்கி எரிக்கப்பட்ட பின்னர் தமிழ்அலை பத்திரிகை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கொக்கட்டிச்சோலையில் ஆரம்பிக்கப்பட்டது. அப்பத்திரிகை விடுதலைப்புலிகளின் முழுக்கட்டுப்பாட்டிலேயே ...
நடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்பது என்பது சுகமான அனுபவமாக இருக்கலாம். ஆனால் அந்த பாதையில் சந்தித்த துன்பங்கள், வேதனைகள்,
Page 1 of 11
யானை குழப்பம் விளைவித்ததில் 24 பேர் காயம்
பதுளை முதியாங்கனை ரஜமஹாவிஹாரை பெரஹரவில் பயணித்த யானைகளில் ஒன்று குழப்பம் விளைவித்ததில் காயமடைந்த 24 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர்கள் மற்றும் பெண்கள் 14 பேர் உட்பட 24 பேரே மேலும்
சோம்பிஸ் முகமூடிகளை இறக்குமதி செய்தது யார்?'
வெசாக் கொண்டாட்டத்தின் போது 'சோம்பிஸ்' முகமூடிகளை இறக்குமதி செய்தது யார்? என்று அரசாங்கம் விசாரணைகளை நடத்தவேண்டும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். வெசாக் புத்த தர்மத்தின் உண்மையை உணர்த்திநிற்கின்ற நிலையில், மேலும்
இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட
இணைப்புக்கள்
செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ...
மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் நாடுகளின் நிதியுதவியைக் ...
வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ...
புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட ...
சுவிட்சர்லாந்தின் செங்காலன் மாநிலத்தில் உள்ள சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய ...
பிரான்ஸில் உள்ள பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ...
இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...
செங்காளன் மாநிலத்தில் SG 1 என்ற கார் இலக்க தகடு ...
சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...
அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...
ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...
கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...
எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...
சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது. 2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது.
அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...