Sunday, May 26th, 2013
razeek

பேசப்போன செழியனை சுட்டுக்கொன்ற புலிகள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-14 இரா.துரைரத்தினம்

இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட
Vice_Chancellor_Sivasubramaniam_Raveendranath

அனைத்து இயக்கங்களும் மக்களுக்கு விடுதலையளித்தார்கள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-13

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் அகிம்சை வழியிலிருந்து ஆயுதப்போராட்டமாக உருப்பெற்ற போது தங்களை நோக்கி அந்த துப்பாக்கிகள் திரும்பும் என கனவிலும் கூட எண்ணியிருக்க மாட்டார்கள். ஆனால் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்த ...
nadesan_a

கொலையாளிகளின் அடுத்த இலக்கு யார் என்ற கேள்வியை கேட்ட நடேசன் மறுநாள் கொலை!

2004 மே 31ஆம் திகதி. நடேசன் படுகொலை செய்யப்பட்ட நாள். தான் வாழ்ந்த சமூகத்தின் நீதிக்காக , அரசியல் சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த பத்திரிகையாளன் ஒருவனுக்கு அதற்கு ...
Thamb_2

பொருளியல்துறை தலைவர் தம்பையாவை கொலை செய்த சூத்திரதாரிகள்- பதிப்பில் வராத மனப்பதிவுகள் ( அங்கம் 11)

கிழக்கு பல்கலைக்கழக பொருளியல்துறை தலைவர் குமாரவேல் தம்பையா, வவுனியா ஆசிக்குளம் கிராமத்தை பிறப்பிடமாக கொண்டவர். அவர் சுட்டுக்கொல்லப்படும் போது அவருக்கு வயது 48 மட்டுமே.
eastern_university

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள் -விடுதலைப்புலிகளின் பிளவுக்கு வித்திட்ட கிழக்கு பல்கலைக்கழகம் – ( பாகம் 10) இரா.துரைரத்தினம்!

இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றிருக்கிறேன், ஆனால் மட்டக்களப்பின் குறிப்பாக படுவான்கரை பகுதி மக்களின் உபசரிப்பையும் விருந்தோம்பலையும் எங்கும் காணமுடியாது. இத்தகைய பெருமை
Batticaloa  1

இரத்தம் தோய்ந்த கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கதிரை- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்- 9- இரா.துரைரத்தினம்!

எனது பத்திரிகைதுறை அனுபவங்களை எழுத வேண்டும் என எண்ணிய போது நெருக்கடியும் துயரமும் நிறைந்த 2004ஆம் ஆண்டு காலப்பகுதியை தவிர்த்து விட்டு எழுத வேண்டும் என எண்ணியிருந்த போதிலும் ...
MVC-300F

சொந்த சகோதரர்கள் மோதிய அவலம்! சிந்திய இரத்தங்கள்!!- இரா.துரைரத்தினம்.

கடந்த முறை பதிப்பில் வராத என் மனப்பதிவை பார்த்து விட்டு மட்டக்களப்பிலிருந்து ஒரு மடல் எனது மின்னஞ்சலுக்கு வந்திருந்தது. அந்த மண்ணோடு எனக்கிருக்கும் உறவின் வலிமையை அம்மடலில்  அந்த நண்பர் ...
Thoppigala

வந்தது ஒரு செய்திதான் – துள்ளிகுதித்தனர் தமிழ் ஊடகவியலாளர்கள் – அதிர்ச்சியடைந்தனர் சிங்கள ஊடகவியலாளர்கள்!-இரா.துரைரத்தினம்

அண்மையில் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு தொடர்பான செய்தி தமிழ் இணையத்தளம் ஒன்றில் வெளிவந்த போது அரசுக்கு ஆதரவானவர்கள் ஒன்றிணைந்து விட்டார்கள் என ஒருவர் ...
thinakathir_2_090801

தமிழச்சு- தினக்கதிர் மீது நடந்த தாக்குதல் – பதிப்பில் வராத என் மனப்பதிவுகள் – 6

விடுதலைப்புலிகளின் தலைமைக்கும், மட்டக்களப்பு அம்பாறை விடுதலைப்புலிகளின் தலைமைகளுக்கும் இடையில் 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம்தான் பிளவு ஏற்பட்டது என பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இந்த பிளவு பூதாகரமாக வெளி உலகிற்கு ...
IMG_1460

காசி ஆனந்தனை பகடைக்காயாக பாவித்த அமிர்தலிங்கம்- மனப்பதிவுகள் – பாகம் 5- இரா.துரைரத்தினம்!

அடுத்து வந்த நாட்களில் தமிழர்களை தமிழர்கள் கொன்று குவித்த சம்பவங்கள் மட்டக்களப்பை அதிர வைத்தன. அந்த சம்பவங்கள் பற்றி அடுத்த முறை பார்ப்போம் என கடந்த பாகத்தில் கூறியிருந்தேன். ...
batticaloa

மட்டக்களப்பு தமிழர்களின் மானத்தை காப்பாற்றும் முஸ்லீம் சகோதரர்கள்- (பாகம்-4) இரா.துரைரத்தினம்!

சிங்களவர்கள் தமிழர்களை அடித்து, விரட்டி, கொலை செய்து வெளியேற்றிய பல சம்பவங்களை நாம் அறிந்திருக்கிறோம், தமிழர்கள் முஸ்லீம்களை வெளியேற்றிய சம்பவங்களும், முஸ்லீம்கள் தமிழர்களை வெளியேற்றிய சம்பவங்களையும் நாம் கண்டிருக்கிறோம். ஆனால் ...
Press kili

பிரதேசவாதம் போற்றுதற்குரியது- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள் – பாகம் 3

கருணா தரப்பிடமிருந்து முதலாவது அறிக்கை கரிகாலன் கையொப்பம் இட்டு மார்ச் 3ஆம் திகதி இரவு புதன்கிழமை வெளியிட்டிருந்தார். இரண்டாவது அறிக்கை 04ஆம் திகதி வியாழக்கிழமை இரவு கருணா கையொப்பம் ...
bresil

பத்திரிகையாளர் என்ற நிலையிலிருந்து நான் செய்த தவறு! – (பாகம்-2) இரா.துரைரத்தினம்!

 மட்டக்களப்பு நகரிலிருந்த தினக்கதிர் தினசரி பத்திரிகை அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் தாக்கி எரிக்கப்பட்ட பின்னர் தமிழ்அலை பத்திரிகை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கொக்கட்டிச்சோலையில் ஆரம்பிக்கப்பட்டது. அப்பத்திரிகை விடுதலைப்புலிகளின் முழுக்கட்டுப்பாட்டிலேயே ...
bresil

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள் பாகம் 1 – இரா.துரைரத்தினம்

நடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்பது என்பது சுகமான அனுபவமாக இருக்கலாம். ஆனால் அந்த பாதையில் சந்தித்த துன்பங்கள், வேதனைகள்,

Page 1 of 11

சுவிஸ் சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய தேர்த்திருவிழா

சுவிட்சர்லாந்தின் செங்காலன் மாநிலத்தில் உள்ள சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று முற்பகல் நடைபெற்றது.  வசந்த மண்டப பூசைகளை அடுத்து தேர்வீதி உலா வந்தது. பக்தர்கள் காவடி கற்பூரச்சட்டி எடுத்தும் மேலும்

அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது சிறிலங்கா அரசாங்கம்

அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் பொது தகவல் மற்றும் மேலும்

யானை குழப்பம் விளைவித்ததில் 24 பேர் காயம்

பதுளை முதியாங்கனை ரஜமஹாவிஹாரை பெரஹரவில் பயணித்த யானைகளில் ஒன்று குழப்பம் விளைவித்ததில் காயமடைந்த 24 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர். சிறுவர்கள் மற்றும் பெண்கள் 14 பேர் உட்பட 24 பேரே மேலும்

சோம்பிஸ் முகமூடிகளை இறக்குமதி செய்தது யார்?'

வெசாக் கொண்டாட்டத்தின் போது 'சோம்பிஸ்' முகமூடிகளை இறக்குமதி செய்தது யார்? என்று அரசாங்கம் விசாரணைகளை நடத்தவேண்டும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.   வெசாக் புத்த தர்மத்தின் உண்மையை உணர்த்திநிற்கின்ற நிலையில், மேலும்

மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்த சிலை வைப்பது எந்த வகையில் நியாயம் ?

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து நகர மக்கள் பலரும் தமது கவலையை வெளியிட்டுள்ளார்கள். மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய விகாரையின் விகாராதிபதியினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் மேலும்

முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுக்கிறார்கள்

மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக தினக்கதிரில் செய்தி வெளியானதை பார்த்த நேயர் ஒருவர் இந்த படத்தையும் அனுப்பி வைத்ததுடன் ஏன் சிங்களவர்கள் மாடு மேலும்

வைகாசி விசாக பூரணை தினத்தில் காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைகாசி சடங்கு

வைகாசி விசாக பூரணை தினத்தில் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் வருடாந்த வைகாசிச்சடங்கு உற்சவத்தின் பிரதான வெள்ளிக்கிமை பூஜை இன்று 24ம்திகதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் ஊர்சுற்றுக்காவியம் பாடப்பட்டு ஆலய தல மேலும்

முஸ்லீம்கள் மாடுவெட்டுவதை கண்டித்து தலதாமாளிகைக்கு அருகில் புத்தபிக்கு தீக்குளிப்பு

பௌத்த மதத்தை பெரும்பான்மையாக கொண்ட இலங்கையில் முஸ்லீம்கள் மாடுகளை வெட்டுவதை கண்டித்து வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். முஸ்லீம்களின் மேலும்

மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க மாட்டேன்- கோத்தா அகங்காரம்

மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  கொழும்பிலிருந்து வெளிவரும் டெயிலிமிரர் ஆங்கில பத்திரிகைக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு காவல்துறை மேலும்

காணி சுவீகரிப்பு பற்றி ஐ.நா. கேள்வி கேட்க கூடாது என பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார்

தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்புடன் எவ்விதமான இணக்கங்களையும் ஏற்படுத்தி கொள்ள முடியாது என சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவுக்கு அறிவித்துள்ளது.   பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை விரிவுப்படுத்துவதற்காக 3 ஆயிரம் ஏக்கர் மேலும்

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

razeek

பேசப்போன செழியனை சுட்டுக்கொன்ற புலிகள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-14 இரா.துரைரத்தினம் [November 25, 2012]

இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட

இணைப்புக்கள்

சொன்னாலும் குற்றம்

pillaiyan and mahinda

மகிந்தவுக்கு பிள்ளையான் ஆலோசகர்..ஹா…ஹா.. [September 18, 2012]

செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...

சிறப்புச் செய்திகள்

SAM_0039

இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு வவுனியாவில் கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி [May 18, 2013]

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ...
Eravur 1

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கு முஸ்லிம் நாடுகள் நிதியுதவி! [May 9, 2013]

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் நாடுகளின் நிதியுதவியைக் ...

கட்டுரைகள்

Eravur

பள்ளிவாசல்களில் படுகொலை நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் [May 12, 2013]

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ...
tamilnadu parliment

தமிழ்நாட்டில் வேலைக்காரியுடன் மட்டும் தான் தமிழில் பேசுகிறார்கள்- நக்கீரன் [May 7, 2013]

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட ...

நிகழ்வுகள்

DSCF2200

சுவிஸ் சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய தேர்த்திருவிழா [May 25, 2013]

சுவிட்சர்லாந்தின் செங்காலன் மாநிலத்தில் உள்ள சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய ...
25

பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டு. எல்லைக்கிராமத்தில் இலவச வகுப்பு [May 23, 2013]

பிரான்ஸில் உள்ள பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ...

இந்தியச் செய்திகள்

India 1

இந்திய எல்லைப்பகுதியில் சீன இராணுவம் அத்துமீறல் [April 24, 2013]

இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
evks-puthiyatalaimurai1

புதிய தலைமுறை தொலைகட்சி நிறுவன தலைவர் மீது சிபிஐ விசாரணை [April 4, 2013]

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...

ஐரோப்பிய செய்திகள்

1

வாகன இலக்க தகடு ஒன்று ஒரு இலட்சத்து 35ஆயிரம் பிறாங்கிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது [February 21, 2013]

செங்காளன் மாநிலத்தில்  SG 1 என்ற கார் இலக்க தகடு ...
st margerthen

சுவிஸ் சென்மார்க்ரேதன் பகுதியில் வயோதிப தம்பதிகள் சுட்டுக்கொலை [January 29, 2013]

சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
bresil

பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். [March 14, 2013]

பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...

தென்னாசிய செய்திகள்

afkan women police

அமெரிக்க இராணுவ ஆலோசகரை சுட்டுக்கொன்ற ஆப்கானிஸ்தான் காவல்துறை பெண் ஊழியர் [December 24, 2012]

ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
child

தலிபான் முஸ்லீம் பயங்கரவாதிகள் இன்றும் போலியோ மருந்து வழங்கியவர்களை கொன்றுள்ளனர். [December 19, 2012]

பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...

ஆசிய பசுபிக் செய்திகள்

london helicopter

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க உலங்குவானூர்தி விபத்து [April 16, 2013]

கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
flood in ausralia

வெப்பத்தால் தீ அபாயத்தில் சிக்கியிருந்த ஒஸ்ரேலிய குயின்ஸ்லாண்டில் வெள்ள அபாயம் [January 28, 2013]

கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...

மத்திய கிழக்கு செய்திகள்

Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
east-jerusalem

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரையில் 3000 வீடுகளை நிர்மாணிக்க இஸ்ரேல் திட்டம்! [December 1, 2012]

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...