Friday, May 24th, 2013
kottu-and-fried-rice

கொத்து மற்றும் பிரைட்ரைஸ் சாப்பிடுவதால் ஆயுட்காலம் குறையும்

கொத்து மற்றும் பிரைட்ரைஸ் சாப்பிடுவதால் ஆயுட்காலம் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம், கொழும்பில் வாழும் 20 தொடக்கம் 50 வயதுக்குட்டபட்ட 200 பேரிடம் மேற்கொண்ட ...
fenugreek-leaves

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற வெந்தையக்கீரை!

நாம் உண்ணும் உணவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் எந்த மாதிரியான உணவுகளை எப்படி சமைத்து சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பச்சைக் காய்கறிகள், கீரைகளில் எண்ணற்ற ...
16012081310452843

எலும்பை பலப்படுத்தும் அகத்திக்கீரை

அகத்திக்கீரையின் மகத்துவம் நம்மில் பலபேருக்கு தெரியாது. இதில் விட்டமின் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் உள்ளது. இதனை சாப்பிட்டு வந்தால் எலும்பு நல்லாவே வளரும். வயசான காலத்தில் சிலபேருக்கு இடுப்பு எலும்பு ...
eating

குறைவாக சாப்பிட்டால் நிறைவாக வாழலாம் – ஆய்வில் தகவல்!

தினசரி உணவு உண்ணும் போது 40 சதவிகிதம் குறைவாக சாப்பிட்டால் 20 ஆண்டுகாலம் ஆயுள்காலம் நீடிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். லண்டனில் உள்ள பல்கலைகழகம் ஒன்று ஆரோக்கியம், முதுமை ...
breakfast2

உடல் எடையை குறைக்க வேண்டுமா? காலை உணவை தவறாது உண்ணுங்கள்

எடை குறைக்க வேண்டும் என்று இருப்பவர்கள், காலையில் உணவை சாப்பிட மாட்டார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். ஏனெனில் இரவில் உண்ட பிறகு, நீண்ட நேர இடைவேளைக்குப் ...
15-skin-allergies

சருமத்தில் ஏற்படும் அலர்ஜிக்கு ஏற்ற கைவைத்தியம்!!

சருமத்தில் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. சூரியனிடமிருந்து வரும் கதிர்கள் சருமத்தில் படுவதால், உடுத்தும் ஒரு வித ஆடையால், சில வகையான காய்கறிகளால் கூட அலர்ஜி ஏற்படும். ஏனென்றால் ...
080703120402-large

சிவப்பு வைனை குடியுங்கள்- உடல்பருமனை குறைக்கலாம்- இருதய, நோய்க்கும் அருமருந்து!

சிவப்பு வைனில் அடங்கியுள்ள வேதிப்பொருளுக்கு உடல் பருமனை தடுக்கும் சக்தி உள்ளதாக அமெரிக்காவின் இன்டியானாவில் உள்ள பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புதிதாக கண்டுபிடித்துள்ளனர். சிவப்பு வைனில் உள்ள piceatannol என்ற ...
efb83798-b1a7-4cdb-9056-158a111025cd_S_secvpf

நீரழிவு நோயாளர்கள் கால்களை கவனமாக பராமரிக்க வேண்டும் !

நீரிழிவு நோயாளிகள் அதிகம் பாதிப்பப்படுவது கால் நரம்புகளினால்தான். எனவே பாத நரம்புகள் பாதிக்காத அளவிற்கு பாதுகாப்பான நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அவர்கள் தினமும் கால்களை பாதங்களை ...
31-breastfeeding-300

தாய்பால் குடித்த குழந்தைகளுக்கு ஆரோக்கியமும் மூளை வளர்ச்சியும் அதிகம்!

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அதேபோல் தாய்ப்பால் குடித்த குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்று ஆய்வு ...
digestion

வயிறு சுத்தமா இருந்தா ஜீரணம் ஈசியாகும்!

அஜீரணக்கோளாறு என்பது இன்றைக்கு பெரும்பாலானவர்களை வாட்டி வதைக்கிறது. உண்ணும் உணவு ஜீரணமாகாவிட்டால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும். வயிறு வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு மனிதர்களுக்கு சிரமத்தை ...
baby

பால் பற்களை பத்திரமா பார்த்து கொள்ளுங்கள்!

முகத்தின் அழகிற்கும், வசீகரத்திற்கும் காரணமாக திகழ்பவை பற்கள். குழந்தை பருவத்தில் இருந்தே பற்களை பாதுகாப்பாக வைத்துக்கொண்டால்தான் வயதானாலும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். ‘பல் போனால் சொல் போச்சு’ ...
sperm

இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்!

இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை ...
paschimottaasana1

நீரிழிவை கட்டுப்படுத்தும் பத்மாசனம்!

யோகாசனம் மூலம் மன அழுத்தம் குறைகிறது. எந்த வித நோய் ஏற்பட்டாலும் அதை யோகாசனம் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. நோய்கள் வந்த பின் அவற்றை ...
கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகளே!பிறக்கப்போவது ஆண்குழந்தையா? பெண்குழந்தையா?

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி ஒரு கனவு இருக்கும். ஆணா, பெண்ணா என்ற ஒரு எதிர்பார்ப்பும் இருக்கும். பெண் குழந்தை என்றால் ஒருமாதிரியான அறிகுறிகள் ...
tulsi

துளசி சாப்பிடுங்க- நீரிழிவு குணமாகும்!!

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி சில துளசி இலைகளை மென்று சாப்பிடுவதால் நீரிழிவு கட்டுப்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. துளசி இலையில் உள்ள முக்கியமான சத்து ஒன்று ...
recipe

இரத்தத்தை சுத்தமாக்கும் சத்தான உணவுகள்!

மனித உடம்பில் ரத்தமானது சக்தி கடத்து பொருளாக செயல்படுகிறது. ரத்தம்தான் நாம் உண்ணும் உணவில் இருந்து சத்துக்களை கிரகித்து ஆக்சிஜனாக மாற்றி மூளைக்கும், இதயத்திற்கும் அனுப்பவதோடு மனித நடமாட்டத்திற்கு ...
k4

தூக்கம் குறைந்தால் ஆபத்து!

தூக்கம் என்பது பகலில் நாம் செலவிடும் ஆற்றலை மீண்டெடுக்கும் நிலை என்னும் எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால் விஞ்ஞானம் அதை மறுக்கிறது. ஒருநாள் இரவு எட்டு மணி நேரம் ...
sleeping

கர்ப்பிணிகளே வலதுபுறம் படுக்காதீங்க! குழந்தைகளுக்கு ஆபத்து!!

கர்ப்பிணிகள் உறங்கும் போது வலதுபுறம் திரும்பி படுப்பதினால் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எனவே கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் உறங்கும் போது கவனம் தேவை ...

 More »

Page 1 of 212

முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுக்கிறார்கள்

மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக தினக்கதிரில் செய்தி வெளியானதை பார்த்த நேயர் ஒருவர் இந்த படத்தையும் அனுப்பி வைத்ததுடன் ஏன் சிங்களவர்கள் மாடு மேலும்

வைகாசி விசாக பூரணை தினத்தில் காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைகாசி சடங்கு

வைகாசி விசாக பூரணை தினத்தில் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் வருடாந்த வைகாசிச்சடங்கு உற்சவத்தின் பிரதான வெள்ளிக்கிமை பூஜை இன்று 24ம்திகதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் ஊர்சுற்றுக்காவியம் பாடப்பட்டு ஆலய தல மேலும்

முஸ்லீம்கள் மாடுவெட்டுவதை கண்டித்து தலதாமாளிகைக்கு அருகில் புத்தபிக்கு தீக்குளிப்பு

பௌத்த மதத்தை பெரும்பான்மையாக கொண்ட இலங்கையில் முஸ்லீம்கள் மாடுகளை வெட்டுவதை கண்டித்து வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். முஸ்லீம்களின் மேலும்

மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க மாட்டேன்- கோத்தா அகங்காரம்

மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  கொழும்பிலிருந்து வெளிவரும் டெயிலிமிரர் ஆங்கில பத்திரிகைக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு காவல்துறை மேலும்

காணி சுவீகரிப்பு பற்றி ஐ.நா. கேள்வி கேட்க கூடாது என பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார்

தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்புடன் எவ்விதமான இணக்கங்களையும் ஏற்படுத்தி கொள்ள முடியாது என சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவுக்கு அறிவித்துள்ளது.   பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை விரிவுப்படுத்துவதற்காக 3 ஆயிரம் ஏக்கர் மேலும்

மன்னார் எழில்நகரிலிருந்து தமிழர்களை வெளியேற்றிவிட்டு 600சிங்களவர்களை குடியேற்ற முயற்சி

மன்னார் எழில்நகர் பகுதியில் குடியிருந்த தமிழ் மக்களை வெளியேற்றிவிட்டு அங்கு 600 சிங்கள குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு எடுபிடியாக செயற்படும் மன்னார் பிரதேச செயலாளர் டி.தயானந்தா இந்த நடவடிக்கைகளில் மேலும்

மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் கடலை உட்கொண்ட 33 பேர் வைத்தியசாலையில்

அம்பாறை, திருக்கோவில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று (24) காலை பிரசாதமாக வழங்கப்பட்ட கடலையை உட்கொண்ட 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் உட்கொண்ட கடலை விஷமாகியதில் பாதிக்கப்பட்ட 33 பேரும் திருக்கோவில் மாவட்ட மேலும்

இலங்கையர்களை இங்கிலாந்துக்கு கடத்தும் 18 பேர் கைது

இலங்கையர்களை சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்களில் மேலும்

நேற்று சிவசக்திக்கு ஆனந்தனுக்கு நாளை எனக்கா? - நான்காம் மாடி விசாரணை குறித்து சம்பந்தன்

'சிவசக்தி ஆனந்தனை நேற்று விசாரணை செய்தீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? ஏன் நீங்கள் இப்படி தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றீர்கள்? தமிழர்களும், அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனிதர்களே மேலும்

'பிரபாகரனுடன் என்னை ஒப்பிடவேண்டாம். – நான் சமாதானத்தை விரும்புபவன் -மன்னார் ஆயர்

பிரபாகரனுடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பு முளைத்துள்ளது. இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய மேலும்

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்

razeek

பேசப்போன செழியனை சுட்டுக்கொன்ற புலிகள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-14 இரா.துரைரத்தினம் [November 25, 2012]

இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட

இணைப்புக்கள்

சொன்னாலும் குற்றம்

pillaiyan and mahinda

மகிந்தவுக்கு பிள்ளையான் ஆலோசகர்..ஹா…ஹா.. [September 18, 2012]

செங்கலடி கறுப்பு பாலத்தில வண்டில நிப்பாட்டிப்போட்டு கரத்தகார வேலண்ண தன்ர ...

சிறப்புச் செய்திகள்

SAM_0039

இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு வவுனியாவில் கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி [May 18, 2013]

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ...
Eravur 1

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கு முஸ்லிம் நாடுகள் நிதியுதவி! [May 9, 2013]

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் நாடுகளின் நிதியுதவியைக் ...

கட்டுரைகள்

Eravur

பள்ளிவாசல்களில் படுகொலை நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் [May 12, 2013]

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ...
tamilnadu parliment

தமிழ்நாட்டில் வேலைக்காரியுடன் மட்டும் தான் தமிழில் பேசுகிறார்கள்- நக்கீரன் [May 7, 2013]

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட ...

நிகழ்வுகள்

25

பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டு. எல்லைக்கிராமத்தில் இலவச வகுப்பு [May 23, 2013]

பிரான்ஸில் உள்ள பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ...
iranamadu amman 1

இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய தேர்திருவிழா [April 24, 2013]

கடந்த நான்கு வருடங்களுக்கு பின்னர் கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ...

இந்தியச் செய்திகள்

India 1

இந்திய எல்லைப்பகுதியில் சீன இராணுவம் அத்துமீறல் [April 24, 2013]

இந்திய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த பிரச்னைக்குத் ...
evks-puthiyatalaimurai1

புதிய தலைமுறை தொலைகட்சி நிறுவன தலைவர் மீது சிபிஐ விசாரணை [April 4, 2013]

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுத்து சென்ற ...

ஐரோப்பிய செய்திகள்

1

வாகன இலக்க தகடு ஒன்று ஒரு இலட்சத்து 35ஆயிரம் பிறாங்கிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது [February 21, 2013]

செங்காளன் மாநிலத்தில்  SG 1 என்ற கார் இலக்க தகடு ...
st margerthen

சுவிஸ் சென்மார்க்ரேதன் பகுதியில் வயோதிப தம்பதிகள் சுட்டுக்கொலை [January 29, 2013]

சென்காளன் மாநிலத்தில் சென் மார்க்ரேதன் என்ற இடத்தில் நேற்று மாலை ...

அமெரிக்க கனேடிய செய்திகள்

smokeap

அமெரிக்க குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சவுதியிலிருந்து சென்ற முஸ்லீம் நபர் [April 16, 2013]

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், ...
bresil

பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். [March 14, 2013]

பிரேசிலில் பாரா மாகாணத்தில், அமேசான் நதிக்கரையில் நீர் மின்நிலையம் ஒன்று ...

தென்னாசிய செய்திகள்

afkan women police

அமெரிக்க இராணுவ ஆலோசகரை சுட்டுக்கொன்ற ஆப்கானிஸ்தான் காவல்துறை பெண் ஊழியர் [December 24, 2012]

ஆப்கானிஸ்தானில் பெண் காவல்துறையினர் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க இராணுவ ...
child

தலிபான் முஸ்லீம் பயங்கரவாதிகள் இன்றும் போலியோ மருந்து வழங்கியவர்களை கொன்றுள்ளனர். [December 19, 2012]

பாகிஸ்தான் பெசாவர் மாகாணத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சுகாதார ...

ஆசிய பசுபிக் செய்திகள்

london helicopter

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க உலங்குவானூர்தி விபத்து [April 16, 2013]

கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ...
flood in ausralia

வெப்பத்தால் தீ அபாயத்தில் சிக்கியிருந்த ஒஸ்ரேலிய குயின்ஸ்லாண்டில் வெள்ள அபாயம் [January 28, 2013]

கடும் வெப்பத்தால் தீ அபாயத்தை எதிர்நோக்கியிருந்த ஓஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் உட்பட ...

மத்திய கிழக்கு செய்திகள்

Egypt's Islamist President-elect Mohamed Mursi delivers a speech while surrounded by his body guards in Cairo's Tahrir Square

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகை- ஜனாதிபதி மூர்சி பின்கதவால் தப்பி ஓட்டம் [December 6, 2012]

எகிப்தில் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி முகமது ...
east-jerusalem

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரையில் 3000 வீடுகளை நிர்மாணிக்க இஸ்ரேல் திட்டம்! [December 1, 2012]

கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் 3000 வீடுகளை நிர்மாணிக்க ...

ஆபிரிக்கச் செய்திகள்

ivery

ஐவரிகோஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிஆணை [November 23, 2012]

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் ஐவரிகோஸ் அரசுத்தலைவரின் மனைவி சிமினோ பாக்போவை கைது செய்வதற்காக பிடிஆணையை பிறப்பித்துள்ளது.  2010ஆம் ஆண்டு நடந்த அரசுத் ...
blast

நைஜீரியாவில் பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள்! [May 9, 2012]

நைஜீரியாவில் உள்ள கானோ நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது. அறிவியல், சட்டம் மற்றும் விளையாட்டு வளாக கட்டிடங்களில் 3 ...