நாடோடிகள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தான் கோஹிஸ்தானில் பஸ் மீது தாக்குதல்- 18பேர் பலி!
Published on February 28, 2012-9:23 am · No Comments
பாகிஸ்தானின் வடக்கு மாவட்டமான சுமார் 5 லட்சம் நாடோடி சமூகத்தினர் வாழுகின்ற கோஹிஸ்தானில் பஸ் ஒன்றின் மீது துப்பாக்கிதாரிகள் இன்று நடத்திய தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதுடன் 7 பேர் காயமடைந்தனர். தாக்குதலை எந்த குழு நடத்தியது என்பது இன்னும் தெரியவரவில்லை.
பஸ் ராவல்பிண்டியிலிருந்து ஜில்ஜிட் என்ற வடக்கு நகரை நோக்கி பயணித்து கொண்டிருந்த போது தாக்குதலுக்குள்ளானது. மலைப்பிராந்தியமான கோஹிஸ்தான் கிளர்ச்சிக்கு பேர் போன இடமல்ல. ஆனால் கடந்த காலத்தில் தலிபான் போராளிக்குழு நிலைகொண்டு இருந்த ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியை எல்லையாகக் கொண்டுள்ளது. வீதியின் இருமருங்கிலும் நிலை கொண்டிருந்த ஆயுததாரரிகள் பஸ் மீதான தாக்குலை நடத்தியிருக்கின்றனர் என்று உள்ளுர் காவல்துறை தலைமை அதிகாரி முகமட் இல்யாஸ் தெரிவித்தார்.
Related posts:
- பாகிஸ்தானில் காவல்துறை அதிகாரியின் வீட்டில் தற்கொலை தாக்குதல்!
- பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க விமானங்கள் தாக்குதல் – 21பேர் பலி!
- வீதி ஓரத்தில் தூங்கிய பக்தர்கள் மீது பார ஊர்தி ஏறியது – சம்பவ இடத்தில் 18பேர் பலி!
- பாகிஸ்தான் தலைமை நீதிபதி மீது துப்பாக்கிப் பிரயோகம்
- பாகிஸ்தானின் வடமேற்கு ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் தற்கொலை தாக்குதல்- 26 பேர் பலி!
செய்திகள்
அம்பாறை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இரு பிரிவுகளாக பிளந்த இரண்டு ...
இந்திய மத்திய அரசின் கருத்துகள், இந்திய அரசு தலைவர்கள் வழங்கிய ...
சிறீலங்கா அரசு சிறீலங்கா மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் ...
கிழக்கு மாகாண ஆளுநரின் சர்வாதிகார போக்கு மற்றும் தேவையற்ற தலையீடுகளை ...
வட மாகாணத் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற நீண்ட நாள் ...
வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள இலங்கை ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிந்து மறைந்து ...
ஐரோப்பாவில் பிரசித்தி பெற்ற சுவிட்சர்லாந்து அயின்சீடென் (Einsiedeln ) கறுப்பு ...
19 வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்நாட்டின் நிரந்தர அரசியல் ...
திருகோணமலை இயற்கைத்துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுத்து வருகின்றனர். நாட்டில் நிலவும் சமாதான ...
தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் ...